Fri. Apr 26th, 2024

Month: January 2021

ஆட்சியில் அமர்ந்தவுடன் முதல் கையெழுத்து மக்கள் கோரிக்கைகைளை நிறைவேற்றதான் போடுவேன்.. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதி..

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி தொகுதியில் நடைபெற்ற உங்கள் தொகுதியில் ஸடாலின் என்ற நிகழ்வில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார்....

அனைத்துத் தரப்பு மக்களின் அரசாக அ.தி.மு.க. விளங்கிறது; முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு..

ஆளும் அ.தி.மு.க அரசு அனைத்துத் தரப்பு மக்களுக்கான அரசாக விளங்குகிறது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மதுரை ஒத்தக்கடையில்...

சுதந்திரப் பறவையானார் வி.என். சசிகலா… அ.தி.மு.க கொடி கட்டிய காரில் பயணம்… சொகுசு பங்களாவில் உணர்ச்சிகரமான வரவேற்பு…

பெங்களூர் சிறையில் இருந்து அதிகாரப்பூர்வமாக விடுதலையாக இருந்த நேரத்தில், ஒருவாரத்திற்கு முன்பாக, வி.கே. சசிகலாவுக்கு கடந்த 20-ந் தேதி திடீரென்று...

இப்போதும் அ.தி.மு.க பொதுச் செயலாளர் வி.கே.சசிகலாதான்…. சொல்றது யாரூ.. டி.டி.வி.தினகரன்தான்.. ஒரு பொ.செ மற்றொரு பொ.செ.ரை விட்டு கொடுக்க முடியுமா?

அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக சசிகலாதான் இப்போதும்இருக்கிறார் என்று அ.ம.மு.க பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.. அதிமுக பொதுச்செயலாளர் என்பதால்தான் சசிகலா காரில்...

உள்ளே..வெளியே… புதிய தலைமைச் செயலாளராக ராஜீவ் ரஞ்சன் நியமனம்; நாளை பதவியேற்கிறார்…

தமிழகத்தின் புதிய தலைமை செயலாளராக ராஜீவ் ரஞ்சன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.. மத்திய மீன்வளம், கால்நடைத்துறையில் பணியாற்றி வந்தவர், தமிழக அரசு...

பாட்டூர் மஹாசித்தர் கோடி தாத்தா ஸ்வாமி அற்புதம்; நெஞ்சம் நெகிழ்ந்து உருகும் பக்தர்கள்…

கலங்கிய மனங்களை ஆறுதல்படுத்தி ஆன்மீக சக்தியை ஊட்டுவிக்கும் மஹா சித்தர் கோடி தாத்தா ஸ்வாமியின் அற்புதம்… ஆலயங்கள் தோறும் பக்தர்களின்...

பிரதமர் மோடி பிப்.14 ல் தமிழகம் வருகிறார்… காவிரி-குண்டாறு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார்..

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அழைப்பை ஏற்று வரும் பிப் 14-ஆம் தேதி சென்னை வருகிறார் பிரதமர் மோடி. கடந்த...

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு; தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் நடவடிக்கை… மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்…

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் உறுதிபட தெரிவித்துள்ளார்....

சட்டமன்றத் தேர்தலில் அதிமுக.வுடன் பா.ஜ.க கூட்டணி; ஜே.பி.,நட்டா திட்டவட்டம்….

இரண்டு நாள் பயணமாக மதுரை வந்த பா.ஜ.க, தேசிய தலைவர் ஜே.பி.,நட்டா மதுரையில் சனிக்கிழமை இரவு (30,01,20) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில்...

கள நிலவரமும் தெரியல.. கட்சி நிர்வாகிகளின் குமறலையும் கேட்கிறதில்ல.. வீம்புக்கு பேசறாங்க பிரேமலதா விஜயகாந்த்.. 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட தயார்னு தில்லா பேச்சு வேற…

தே.மு.தி.க தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது..இதில் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாக கூறப்படும் தகவல் இதோ… கூட்டணியில் உரிய...