Sat. Apr 27th, 2024

சிறப்பு செய்திகள்

யாருக்கும் கிடைக்காத ஓர் அரிய வாய்ப்பு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு…!

கட்டுரையாளர்: தென்னவன், மூத்த ஊடகவியலாளர்… இந்திய மற்றும் தமிழக அரசியல் வரலாற்றில் தன்னை ஒரு போர்க்குணமிக்க மனிதனாக, நிலைநிறுத்திக் கொள்ள இயற்கையே ஒரு வாய்ப்பை மு.க.ஸ்டாலினுக்கு வழங்கியுள்ளது....

டெல்லி அரசுப் பள்ளி கற்பித்தல்,கட்டமைப்பு+செயல்பாடுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார்…

டெல்லி முதல்வருடனான சந்திப்பு மற்றும் மாநில அரசு பள்ளிகளின் நடைமுறைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடியது தொடர்பாக தமிழக அரசு...

மனித நேயத்தை வலியுறுத்திய பிஞ்சு மனதுக்கு சிக்கல்: ஒரு பொழுதில் தீர்த்து வைத்த முதல்வர்…

இணையதள தொலைக்காட்சிக்கு மனிதநேயம், மதம் தாண்டிய ஒற்றுமை குறித்து பேட்டியளித்த பள்ளி மாணவர் ஏ.அப்துல் கலாம் , தமிழகத்தில் மட்டுமின்றி...

சேலம் தீரமிக்க செயல்; முதல்வர் பாராட்டு, தமிழக அரசு சிறப்பிக்கும் என அறிவிப்பு….ஐபிஎஸ், ஐஎப்ஃஸ் அதிகாரிகளும் நெகிழ்ச்சி…

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ஆனைவாரி நீர்வீழ்ச்சி, உள்ளூர் மக்களிடையே மிகவும் பிரசித்தி பெற்றது. விடுமுறை நாட்களில் அங்கு...

அலுவல் ரீதியான கடிதத்தை அரசியல் சர்ச்சையாக்குவதுசரியல்ல; தலைமைச் செயலாளர் வேண்டுகோள்…

தமிழ்நாட்டில் அமல்படுத்தப்படும் மத்திய, மாநில அரசு திட்டங்கள் தொடர்பாக ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு செல்வது தொடர்பாக, தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு...

தலைமை காவலர் இல்லத்திற்கு திடீர் விஜயம்; கண்கலங்க வைத்த காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஐபிஎஸ்..

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் ஐபிஎஸ் தேனாம்பேட்டையில் சைக்கிள் ரோந்தின்போது, இருசக்கர வாகனம் மோதி தோள்பட்டை எலும்பு...

அரசியலா? ஒதுங்காதீர்கள்-மகளிர்களுக்கு நம்பிக்கை தரும் இளம் ஊராட்சித் தலைவர் சாருகலா…

9 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஒட்டுமொத்தமாக ஆளும்கட்சியான திமுக வேட்டையாடியிருந்தாலும் கூட, துருவ நட்சத்திரங்கள் போல, இளம்...

உயிரை பணையம் வைத்து கார் திருடனை விரட்டி பிடித்த காவலர் பிரசாத்; டிஜிபி சைலேந்திர பாபு பாராட்டு+ரூ.25 ஆயிரம் வெகுமதி வழங்கி ஊக்குவிப்பு….

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர் பிரசாத். வழக்கமான காவல் பணியில் இருந்தபோது, பட்டபகலில் திருடனை துரத்திப்...

இந்தியாவில் பெண்களுக்கு எதிராக குறைவான குற்றங்கள்: முதல் இடத்தில் கோவை …2-ம் இடத்தில் சென்னை……

பெண்களுக்கு எதிரான அதிக குற்றங்கள் பதிவான பெருநகரங்களில் உத்தரபிரதேச மாநிலத்தின் லக்னோ முதல் இடம் பிடித்துள்ளது. தமிழ்நாட்டின் கோவை முதல்...

கோடநாடு கொலை -கொள்ளை வழக்கில் அடுத்தடுத்து அதிரடி; முழுமையான விசாரணை நடத்த மேலும் 4 தனிப்படைகள் அமைப்பு…

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை நாளுக்குநாள் சூடுபிடித்து வருகிறது. இந்த வழக்கில் முதல் குற்றவாளியான...