Thu. Mar 28th, 2024

Month: February 2022

மேகதாது திட்ட விவகாரம் குறித்து கர்நாடக காங்கிரஸ் தலைவர் சர்ச்சைப் பேச்சு; ஓபிஎஸ் கடும் கண்டனம்…

மேகதாது திட்டத்திற்கு இடையூறு செய்ய தமிழ்நாட்டிற்கு உரிமை இல்லை எனக் கூறும் கர்நாடக சட்டமன்ற எதிர்கட்சித்தலைவர் சித்தராமைய்யாவின் பேச்சு கடும்...

ஜெயக்குமார் மீதான 3 வது வழக்கில் மார்ச் 11 வரை சிறை: ஆலந்தூர் நீதிமன்றம் உத்தரவு…

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு எதிரான 5 கோடி ரூபாய் மதிப்பிலான தொழிற்சாலையை அபகரித்ததாக தொடரப்பட்ட 3 வது வழக்கில்,...

எனது ரத்தம் தமிழ் மண்ணில் கலந்துள்ளதாலேயே நான் தமிழன்; ராகுல் காந்தி உருக்கம்…

முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய உங்களில் நான் எனும் சுய சரிதை புத்தகத்தை வெளியிட்ட காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர் ராகுல்காந்தி,...

பெரியார், அண்ணா, கலைஞர் வழியில் என் பயணம் தொடரும்; முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்…

தந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா – முத்தமிழறிஞர் கலைஞர் வகுத்துத் தந்த கொள்கைத் தடத்தில் என் பயணத்தை அமைத்துக்...

வேலூர் மாநகராட்சி மேயர் யார்? குரு துரைமுருகனுடன் மல்லுக்கு நிற்கும் தளகர்த்தர்கள் நந்தகுமார்& கார்த்திகேயன்…… வன்னியர், முதலியார் ரேஸில் யாதவருக்கு அடிக்குமா, அதிர்ஷ்டம்!

தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சிகளிலும் திமுக மேயர்களே அரியணையில் அமரவுள்ள நிலையில், மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளிலும் மேயர் பதவிக்கும், துணை...

ஈஷா மையத்தில் மஹாசிவராத்திரி கொண்டாட்டம்; பிரதமர் மோடி வாழ்த்து..

கோவை மாவட்டத்தில் உள்ள ஈஷா ஃபவுண்டேஷன் வளாகத்தில் வரும் 1 ஆம் தேதி மஹாசிவராத்திரி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்வுள்ளது. இதனையொட்டி,...

தமிழ்நாட்டில் அரசு வேலை தமிழர்களுக்கே… திமுக இளைஞர் அணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்….

தி.மு.க இளைஞர் அணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ தலைமையில் அந்த அணியின் மாவட்ட-மாநகர-மாநில அமைப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது....

தலைவர்-துணைத்தலைவர் தேர்தலில் கட்டுக்கோப்புடன் செயல்படுங்கள்; திமுக மக்கள் பிரதிநிதிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அன்புக் கட்டளை….

நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலில் வெற்றிப் பெற்ற மக்கள் பிரதிநிதிகள் எல்லாம் வரும் 2 ஆம் தேதி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி...

எண்ணெய் கிணறு, எரிவாயு குழாய் தடம் மீது ஏவுகணை தாக்குதல்; ரஷ்யாவின் அழைப்பை நிராகரித்த உக்ரைன்…

உக்ரைன் மீதான நான்காவது நாளாக நடைபெற்று வரும் தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது. உக்ரைன் தலைநகர் கீவ், கார்விக் ஆகிய நகரங்களை...

உக்ரைனில் உள்ள 5 ஆயிரம் தமிழர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டும்: ஓ.பி.எஸ் வேண்டுகோள்….

உக்ரைன் நாட்டில் தங்கியுள்ள 5,000 தமிழர்கள் உட்பட 16,000 இந்தியர்களை பாதுகாப்பாக தாய்நாட்டிற்கு அழைத்து வரவும், அவர்களுக்கு தங்கு தடையின்றி...