Tue. Apr 30th, 2024

அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக சசிகலாதான் இப்போதும்இருக்கிறார் என்று அ.ம.மு.க பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்..

அதிமுக பொதுச்செயலாளர் என்பதால்தான் சசிகலா காரில் அதிமுக கொடி பொருத்தப்பட்டது.

பெங்களூருவில் அமமுக பொதுச்செயலாளர் தினகரன் பேட்டியளித்தார்.அப்போது இவ்வாறு கூறினார்..

பிப்ரவரி 7-ந் தேதிக்கு பின்னரே சசிகலா தமிழகம் வருகிறார் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார்..

முன்னதாக விக்டோரியா மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வி.கே.சசிகலா, அவரது உறவினர்களுடன் அனுப்பி வைக்கப்பட்டார்..