Sat. Apr 20th, 2024

முக்கிய செய்திகள்

அண்ணாமலையை பழி தீர்க்கும் பிராமணர்கள் & சீமான்… தூபம் போடும் மாரிதாஸ்.. கோவையில் 3வது இடமாவது கிடைக்குமா? மோடியின் ரோடு ஷோ ஒரு பம்மாத்து.. அண்ணாமலையின் குழிபறிப்பால் பாஜக வேட்பாளர்கள் அதிர்ச்சி… தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட தாமரை மலராது. டிடிவி தினகரனை வெளுத்து வாங்கிய சீமான்.. திகார் சிறையில் அடைத்த மோடியிடம் சரணடைந்த மன்னார்குடி குடும்பம்.. சசிகலா முதல்வராக பதவியேற்க விடாமல் சதி செய்தவர் மோடி… வழக்கறிஞர் சுதாவை விட தகுதியான வேட்பாளர் யாரும் இருக்க முடியாது. காங்கிரஸ் கொள்கையிலும் சமுதாய உணர்விலும் உறுதியானவர்.. லேட்டானாலும் லேட்டஸ்ட்டான அறிவிப்பு…. அண்ணாமலை தோற்கடிக்கப்பட வேண்டும்… பாஜக மூத்த தலைவர்களின் ஆசையை நிறைவேற்றுவாரா எஸ்.பி.வேலுமணி.. நயினாரும், பொன்னாரும் தாமரையை மிளிர செய்வார்கள்… இந்துமத ஆதரவாளர்களின் பிரார்த்தனைகளுக்கு வெற்றி கிடைக்குமா..?

ஏற்காடு மலைப்பாதையில் விபத்து- இளம்பெண் பலி..கணவருக்கு தீவிர சிகிச்சை…

சேலம் மாவட்டம் ஏற்காடுக்கு சுற்றுலா சென்று திரும்பியபோது நிலை தடுமாறிய மோட்டார் சைக்கிள் மலைப்பாதையில் 70 அடி பள்ளத்தில் பாய்ந்த...

தமிழகத்தில் கொரோனோ தடுப்பூசிக்கு வரவேற்பு இல்லை…. முன்களப் பணியாளர்களிடமே முழுமையான நம்பிக்கை இல்லை… 16,600 பேர் பதிவு..ஆனால் 2783 பேர் மட்டுமே பங்கேற்பு…

தமிழகத்தில் கொரோனோ தடுப்பூசி இன்று மருத்துவர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கு செலுத்தப்பட்டது..முதல் கட்டமாக முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படும்...

தூங்கி வழியும் செய்தித்துறை… முதல்வர் நிகழ்வுப் புகைப்படம் அனுப்புவதில் அலட்சியம்..

தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை கடந்த சில நாள்களாக தூங்கி வழிவதாக, ஊடகத்துறையைச் சேர்ந்த பலர் புகார் தெரிவித்து...

ஆடிட்டர் குருமூர்த்தி விமர்சனத்திற்கு டி.டி.வி.தினகரன் பதிலடி…..

துக்ளக் ஆண்டு விழாவில் பேசிய ஆடிட்டர் குருமூர்த்தி, அ.தி.மு.க.வில் சசிகலாவை சேர்த்துக் கொள்வது பற்றி குறிப்பிட்ட உவமை கடும் விமர்சனத்திற்கு...

தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகு 42 நாட்கள் எச்சரிக்கை வேண்டும்.. முதல்வர் இ.பி.எஸ். அறிவுரை…

தமிழகத்தில் முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டததை, மதுரை அரசு மருத்துவமனையில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்....

களைகட்டியுள்ள அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப்போட்டி; முதல்வர் இ.பி.எஸ். – ஓ.பி.எஸ்.. தொடங்கி வைத்தனர்..

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை தொடங்கியது. இந்தப் போட்டியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர்...

அடுத்த 3 மாதங்களில் 3 கோடி பேருக்கு தடுப்பூசி.. பிரதமர் மோடி உறுதி.

நாடு முழுவதும் மருத்துவர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கு கொரோனோ தடுப்பூசி இன்று செலுத்தப்படுகிறது..இதனையொட்டி டெல்லியில் இந்த திட்டத்தை பிரதமர் மோடியை...

தெருவில் ஓடிய கழிவு நீர்; அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தர்ணாப் போராட்டம்.

ராமநாதபுரம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வும் முன்னாள் அமைச்சருமான டாக்டர் மணிகண்டன் வீடு, ராமநாதபுரம் வண்டிக்காரத் தெருவில் உள்ளது. கடந்த சில...

சர்வதேசப்போட்டியில் முதல்முறை; 3 பிரிவுப் போட்டியிலும் பங்கேற்ற முதல் இந்திய வீரர் நடராஜன்… இந்திய கிரிக்கெட் வாரியம் புகழாரம்…

சர்வதேப்போட்டியில் இடம் பெற்ற தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜன், முதல்முறையாக ஆஸ்திரேலிய சுற்றப் பயணத்தில் இடம் பெற்றார். 29 வயதே...