Tue. Apr 30th, 2024

ஜன. 7 ம் தேதி நமது பக்கத்தில் நம்பிக்கை அளிக்கும் இளம்தலைமுறை எனும் தலைப்பில் சிறுமி சிறுவன் ஆகிய இருவர் சாலையோரம் இருந்த பள்ளத்தை தடுப்பு வைத்து தடுக்கும் வீடியோவை பதிவேற்றம் செய்து இருந்தோம்.. இருவரின் சமூகப் பொறுப்பு பல்லாயிரக்கணக்கானோரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.தமிழ்நாடு தீயணைப்புப் படை டி.ஜி.பி சைலேந்திர பாபு, அந்த சிறுவர், சிறுமியை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார்..
சபாஷ் சார்..
சல்யூட் யூ சார்…