Tue. May 21st, 2024

தமிழக அரசு அறிவிப்பு…

தமிழர்களின் பாரம்பரிய திருவிழாவான பொங்கல் திருநாள் நாளை மறுநாள் மாநிலம் முழுவதும் கோலகலமாக கொண்டாடப்படுகிறது..இதனை முன்னிட்டு வரும் போது14 ஆம் முதல் (ஜன.14) 17 ஆம் தேதி வரை தொடர் விடுமுறை நாட்களாகும்.. காணும் பொங்கல் நாளான 16 ஆம் தேதி பொதுமக்கள், குடும்பத்தினருடன் பூங்கா, நீர் நிலைகள், கடற்கரை உள்ளிட்ட பொழுதுபோக்கு இடங்களுக்குச் சென்று உற்சாகமாக கொண்டாடுவார்கள்..ஆனால் தற்போது கொரோனோ காலம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வரும் 15 முதல் 17 ஆம் தேதி வரை 3 நாட்கள் கடற்கரை, பூங்கா உள்ளிட்ட பொழுதுபோக்கு இடங்களில் பொதுமக்களுக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. .