Fri. May 3rd, 2024

முக்கிய செய்திகள்

அண்ணாமலையை பழி தீர்க்கும் பிராமணர்கள் & சீமான்… தூபம் போடும் மாரிதாஸ்.. கோவையில் 3வது இடமாவது கிடைக்குமா? மோடியின் ரோடு ஷோ ஒரு பம்மாத்து.. அண்ணாமலையின் குழிபறிப்பால் பாஜக வேட்பாளர்கள் அதிர்ச்சி… தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட தாமரை மலராது. டிடிவி தினகரனை வெளுத்து வாங்கிய சீமான்.. திகார் சிறையில் அடைத்த மோடியிடம் சரணடைந்த மன்னார்குடி குடும்பம்.. சசிகலா முதல்வராக பதவியேற்க விடாமல் சதி செய்தவர் மோடி… வழக்கறிஞர் சுதாவை விட தகுதியான வேட்பாளர் யாரும் இருக்க முடியாது. காங்கிரஸ் கொள்கையிலும் சமுதாய உணர்விலும் உறுதியானவர்.. லேட்டானாலும் லேட்டஸ்ட்டான அறிவிப்பு…. அண்ணாமலை தோற்கடிக்கப்பட வேண்டும்… பாஜக மூத்த தலைவர்களின் ஆசையை நிறைவேற்றுவாரா எஸ்.பி.வேலுமணி.. நயினாரும், பொன்னாரும் தாமரையை மிளிர செய்வார்கள்… இந்துமத ஆதரவாளர்களின் பிரார்த்தனைகளுக்கு வெற்றி கிடைக்குமா..?

முதல்வர் இ.பி.எஸ். டெல்லி பயணம்.. முதல்வர் வேட்பாளர் அறிவிப்புக்கு அங்கீகாரம் கிடைக்குமா?

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக டெல்லி சென்றுள்ளார். வெளிப்படையாக இது அரசுமுறைப் பயணம் என்றாலும்...

எங்கிருந்தாலும் வாழ்க;ரஜினியின் பெருந்தன்மை.

நடிகர் ரஜினிகாந்த், தனது உடல்நிலையைக் காரணம் காட்டி விட்டு புதிய அரசியல் கட்சி தொடங்குவதில் இருந்து ஒதுக்கி கொண்டார்..இதனால் கடும்...

மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் 104 வது பிறந்தநாள் விழா ;பிரதமர் மோடி, முதல்வர் இ.பி.எஸ் மரியாதை…

மறைந்த முதல்வரும், பாரத ரத்னா விருது பெற்றவருமான எம்.ஜி.ஆர். 1987 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி...

8 புதிய ரயில் சேவைகள்; பிரதமர் மோடி இன்று துவக்கி வைத்தார்…

குஜராத் மாநிலம் நர்மதை ஆற்றங்கரையில் மறைந்த முன்னாள் மத்திய உள்துறை மந்திரி சர்தார் வல்லபாய் படேலின் பிரமாண்ட சிலை அமைக்கப்பட்டுள்ளது....

சேலத்தில் 11 தொகுதிகள்;தி.மு.க. வேட்பாளர்கள் இவர்களா?

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்றத் தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் பிரபலங்கள் குறித்து முக்கியமான சேர்ஸிடம் இருந்து தகவல்...

நீதித்துறைப் பற்றி அவதூறுப் பேச்சு; ஆடிட்டர் குருமூர்த்தி மீது வழக்குப்பதிவு..

ஜனவரி 14 ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற துக்ளக் இதழ் ஆண்டுவிழாவில், ஆடிட்டர் குருமூர்த்தி பேசினார். அப்போது...

தமிழகம் முழுவதும் நூலகங்களுக்கு 3 மாதமாக நாளிதழ்கள் விநியோகம் இல்லை; திரையரங்களில் காட்டும் அக்கறை வாசகர்களுக்கு இல்லை…

உலகம் முழுவதும் கடந்தாண்டு மார்ச் இறுதியில் கொரோனோ தொற்று பரவியது.. அதனை கட்டுப்படுத்த இந்தியா உள்பட பல நாடுகளில் ஊரடங்கு...

காவல்துறையினரின் அர்ப்பணிப்புக்கு பொதுமக்கள் பாராட்டு -காவல் துறை ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் பெருமிதம்…

சென்னை மாநகர காவல்துறையினர் பல ஆயிரம் பேர் தங்கள் சந்தோஷத்தை தியாகம் செய்துவிட்டு பொங்கல் திருநாளில் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி...