Sat. May 4th, 2024

ஆன்மிகம்

மஹா சித்தர் கோடி தாத்தா ஸ்வாமி கோயிலில் சங்கட ஹர சதுர்த்தி சிறப்பு ஆராதனை..

ஆம்பூர் அருகே உள்ள பொன்முடி சூர்ய நந்தீஸ்வரர் கோயிலில் (மஹா சித்தர் கோடி தாத்தா ஸ்வாமிகள் கோயிலில் )ஆண்டுதோறும் விசேஷ...

தெய்வாம்சம் மிளிர்ந்த மதுரை மீனாட்சியம்மன் திருக்கல்யாணம்.. பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் பரவசம்..

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய வைபவமான மீனாட்சியம்மன் திருக்கல்யாணம் இன்று காலை பக்தி பரவசத்துடன் நடைபெற்றது....

திருச்செந்தூர் கோயிலில் சித்திரை திருநாள் விழா… முக கவசம் அணியாத பக்தர்களுக்கு அனுமதியில்லை..கட்டுப்பாடுகள் அறிவிப்பு…

சித்திரை திருநாளை முன்னிட்டு அறுபடை வீடுகளில் ஒன்றான புகழ் பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு...

மீண்டும் தலைதூக்கும் கொரேனோ தாக்குதல்; திருப்பதி கோயிலில் தரிசனத்திற்கு கட்டுப்பாடு விதிப்பு… திங்கட்கிழமை முதல் இலவச தரிசனம் ரத்து….

தமிழகத்தில் 4 ஆயிரத்தை நெருங்கும் அளவிற்கு கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரேநாளில் மட்டும் 3,986 பேர்...

உலகத்திலேயே உயரமான முருகன் சிலை… 145 அடி உயரத்தில் அருள்பாலிக்கும் ஆண்டவர் கோயில் குடமுழுக்கு விழா கோலாகலம்.

சென்னையில் இருந்து சேலம் செல்லும் வழியில் உள்ளது வாழப்பாடி. அதன் அருகில் உள்ள ஒரு கிராமம் புத்திரகவுண்டன்பாளையம். மலேசியாவில் உள்ள...

திருப்பரங்குன்றத்தில் களைகட்டிய பங்குனி உத்திர தேர்த்திருவிழா.. பக்தி பரவசத்துடன் தேர் வடம் பிடித்து இழுத்த பெண்கள்..

புகைப்படங்கள் உதவி : மதுரை பிரபல ஊடக புகைப்படக் கலைஞர் பாலமுத்துகிருஷ்ணன்… பங்குனி உத்திர திருநாள் என்றாலே குமரக்கடவுள் வீற்றிருக்கும்...

தமிழகத்தில் களைகட்டிய பங்குனி உத்திர திருவிழா.. அமித் ஷாவும் நினைவு வைத்து தமிழில் வாழ்த்து…

27 நட்சத்திரங்களில் 12வதாக வரும் உத்திர நட்சத்திர நாயகன் சூரியன். அதே நாளில் நிலவும் முழுமை பெற்று பௌர்ணமியாகி சூரியனோடு...

மா, புளியம், ஒடு, சே, விசை, பனை, இல்லம், ஆல், வேல்; மரங்களின் பெருமைகளை பேசும் தொல்காப்பியம்….

கட்டுரையாளர், மூத்த ஊடகவியலாளர் புகழேந்தி…… தமிழில் இன்று கிடைக்கும் நூல்களில் தொல்காப்பியமே மிகப் பழமையானதாகும். தொல்காப்பியத்தில் மரங்களைப் பற்றிய செய்திகள்...

அரசு கட்டுப்பாட்டில் இருந்து இந்து சமயக் கோவில்களை விடுவிக்க ஆதரவு; தமிழகம் முழுவதும் பொதுமக்கள் நூதனப் போராட்டம்….

11 பிரசித்தி பெற்ற கோவில்களில் பக்தி பாடல்கள் பாடி பிரச்சாரம் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருந்து கோவில்களை விடுவிப்பதற்கு தமிழகம்...

மயிலாப்பூரில் களைகட்டிய அறுபத்து மூவர் திருவிழா….

மயிலாப்பூர் அருள்மிகு கற்பகாம்பிகை உடனுறை கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி மாத திருவிழாவான அறுபத்தி மூவர் உற்சவம் இன்று ( 26-3-2021...