Tue. Apr 23rd, 2024

ஆம்பூர் அருகே உள்ள பொன்முடி சூர்ய நந்தீஸ்வரர் கோயிலில் (மஹா சித்தர் கோடி தாத்தா ஸ்வாமிகள் கோயிலில் )ஆண்டுதோறும் விசேஷ நாட்களில் சிறப்பு ஆராதனை நடைபெற்று வருகிறது..

மேலும் சிறப்பாக ஞாயிற்றுக்கிழமை தோறும் சிறப்பு ஆராதனையும் கோடி ஸ்வாமிகளின் அருளாசி வழங்கும் வைபவமும் நடைபெற்று வருகிறது.. சங்கட ஹர சதுர்த்தி தினமான இன்று சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்றது.. கொரோனோ நெறிமுறைகளை கடைப்பிடித்து சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றதால் கோயில் பணியாளர்கள் மட்டுமே சிறப்பு ஆராதனையில சித்தரின் அருளாசி வைபவத்திலும் கலந்து கொண்டு மஹா சித்தரின் அருளாசி யை பக்தியுடன் பெற்று பரவசமடைந்தனர்..