Fri. Apr 26th, 2024

Month: January 2022

அரியலூர் மாணவி தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்; நீதிமன்ற உத்தரவுக்கு வானதி சீனிவாசன் வரவேற்பு…

அரியலூர் மாணவி லாவண்யா தற்கொலை செய்துகொண்ட வழக்கை சிபிஐ-க்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. அரியலூர் மாவட்டம்...

கொரோனா தொற்று: பாரதி ராஜா உருக்கம்…

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து அரசியல் கட்சியினரும் துடிப்புடன் ஈடுபட்டு வருகின்றனர்.. கொரோனா தொற்றின் 3வது தமிழகம் முழுவதும் வேகமெடுத்துள்ள...

தொண்டர்களின் நலன்தான் அதிமுக தலைமைக்கு முக்கியம்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தடாலடி…

அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக விலகியதையடுத்து சென்னை பட்டினப்பாக்கத்தில் முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: எதிர்பார்ப்பை...

நெல் கொள்முதலில் விவசாயிகளை கலங்கடிக்கும் நடைமுறை-பி.ஆர்.பாண்டியன் ஆவேசம்…

தலைவர் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி. ஆர். பாண்டியனின் அறிக்கை : தமிழ்நாடு நுகர்பொருள்...

தப்பி பிழைத்தது அதிமுக -பாஜக தனித்துப்போட்டி…

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையிலான குழுவினர் முன்வைத்த இடம்...

நீட் விலக்கு விவகாரம்; திமுக போராட்டத்திற்கு காங்கிரஸ் ஆதரவு..

நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் தமிழக சட்டப்பேரவையின் தீர்மானத்திற்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் வழங்க வேண்டும் என்று திமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில்...

நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத்தலைவர் உரைக்கு எதிராக திமுக முழக்கம்; நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க வலியுறுத்தல்…

2022 – 23 ஆம் ஆண்டிற்காக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கான நாடாளுமன்றக் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. ஆண்டின்...

உள்ளாட்சியில் வென்று, நல்லாட்சி தொடர்வோம்! திமுகவினருக்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் வேண்டுகோள்..

முதல்வர் – திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் தனது கட்சியினருக்கு எழுதியுள்ள மடல்: நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர்...

நவநீதகிருஷ்ணன் கட்சி பொறுப்பில் இருந்து நீக்கம்; ஓபிஎஸ்-இபிஎஸ் அதிரடி…

அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பதவியில் இருந்து எம்.பி நவநீத கிருஷ்ணன் நீக்கப்பட்டுள்ளார்… இதுதொடர்பாக அக்கட்சியின் இரட்டை தலைவர்கள் ஓ....

ராமநாதபுரம் மீனவர்கள் விடுவிப்பு.. சொந்த ஊருக்கு காரில் அனுப்பி வைப்பு…

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட, ராமநாதபுரத்தை சோ்ந்த 3 மீனவா்கள் விடுதலை செய்யப்பட்டு, இன்று காலை விமானம் மூலம் சென்னை...