Thu. Apr 25th, 2024

ஆன்மிகம்

திருக்கோயில் அன்னதான திட்டத்திற்கு தரச்சான்றிதழ்: முதல்வர் மு. க. ஸ்டாலின் வாழ்த்து….

தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வில் முதல்வர் மு. க. ஸ்டாலின் பங்கேற்றார்.. அதன் முழு விவரம்:

போதிய வருமானம் இல்லாத 12,959 கோயில்களில் ஒருகால பூஜை; ரூ.129.59 கோடி வைப்பு நிதி ஏற்பாடு…

போதிய வருமானம் இல்லாத 12,959 கோயில்களில் ஒரு கால பூஜை நடைபெறுவதற்கு ஏதுவாக ரூ.129.59 கோடி வைப்புநிதிக்கான காசோலையை முதலமைச்சர்...

வள்ளலார் பிறந்தநாள், தனிப்பெருங்கருணை நாளாக கொண்டாடப்படும்; முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு…

அருட்பிரகாச வள்ளலார் பிறந்தநாளான அக்டோபர் ஐந்தாம் நாளை, தனிப்பெருங்கருணை நாளாக கொண்டாடப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சமயபுரம், திருச்செந்தூர், திருத்தணி ஆகிய கோயில்களில் அன்னதானம்; முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

சமயபுரம், திருச்செந்தூர், திருத்தணிகை ஆகிய திருக்கோயில்களில் முப்பொழுதும் அன்னதானம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி, புதிய திட்டத்திற்கான...

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு: பக்தர்களுக்கு கட்டுப்பாடு விதிப்பு…

கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வு காரணமாக தினசரி 15 ஆயிரம் பக்தர்கள், ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். புரட்டாசி...

விநாயகர் சதுர்த்தி விழா; அமமுக டிடிவி தினகரன் வாழ்த்துச் செய்தி…

விநாயகர் சதுர்த்தி விழா நாளை (வெள்ளிக்கிழமை) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டுள்ளது. இதனையொட்டி அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்...

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அன்னை தமிழில் அர்ச்சனை திட்டம் இன்று தொடங்கப்பட்டது…

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பெரிய கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதல் கட்டமாக...

293 ஆதினம் ஹரிஹர தேசிய பரமாச்சாரிய சுவாமிகள் பதவி ஏற்பு…. மதுரை ஆதின மடத்தில் எளிமையாக நடைபெற்ற குருபூஜை ….

மதுரை ஆதீன மடத்தில் எளிமையாக நடந்த விழாவில் 293-வது ஆதீனமாக ஹரிஹர தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் பதவியேற்றுக் கொண்டார். மதுரை...

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டம்; நடிகர் கமல்ஹாசன் பாராட்டு- இந்தியாவெங்கும் நிகழ வேண்டும் என விருப்பம்…

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தை அமல்படுத்திய தமிழக அரசு, பெண் ஓதுவார்கள் உள்பட நூற்றுக்கணக்கானோரை கோயில்களில் பணி நியமனம் செய்து...

சமஸ்கிருதம் எழுத,படிக்க தெரியாத அர்ச்சர்களை நீக்க வேண்டும்-பழ.நெடுமாறன் வேண்டுகோள்….

வடமொழி தெரியாத அர்ச்சகர்களை உடனே நீக்குக! முதல்வருக்கு பழ. நெடுமாறன் வேண்டுகோள் தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன்...