Wed. Apr 24th, 2024

ஆன்மிகம்

திருவாரூர் தியாகராஜர் கோயில் தேரோட்டம்…. பல்லாயிரக்கணக்கானோர் வடம் பிடித்து இழுத்து பரவசம்… 30 ஆண்டுகளுக்குப் பிறகு கொண்டாடப்படும் உற்சாகம்…

உலகளவில் பிரம்மாண்டமான திருத்தேர் என்று புகழுக்குரியது, திருவாரூரில் உள்ள தியாகராஜர் கோயில் தேராகும். ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறு ஆழித்தேரோட்டத்தைக்...

சபரிமலையில் பங்குனி மாத ஆராட்டு விழா துவக்கம்… கொட்டும் மழையிலும் உற்சவ பலி வைபவம்…

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆறாட்டு திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. இந்த விழாவின் சிறப்பம்சமாக, 27-ந்தேதி சரம்குத்தியில் பள்ளி வேட்டை...

அயோத்தி ராமர் கோவிலில் இலங்கை சீதா கோவிலில் இருந்து கல் பதிப்பு

அயோத்தி: சீதா பிராட்டி சிறைபிடிக்க பட்டதாக கருதப்படும் சீதா எலியா என்ற இடம் இலங்கை மத்திய மாகாணத்தில் இருக்கிறது. இந்த...

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயில் கருட சேவை உற்சவ விழா… பக்தர்கள் சாமி தரிசனம்..

ஆண்டு தோறும் மாசி மாதம் பார்த்தசாரதி கோயிலில் நரசிம்ம பெருமாள் பிரம்மோற்சவம் பிரசித்தம் பெற்றது..அதன் படி நேற்று கருட சேவை...

களைகட்டிய மாசிமக தீர்த்தவாரி… திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கடற்கரையில் எழுந்தருளி ஆசி….

ஒவ்வொரு ஆண்டும் மாசி மகத்தையொட்டி சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி எம்பெருமான் கருட வாகனத்தில் எழுந்தருளி, வழக்கமாக தெற்கு மடாவீதி, துளசிங்க...

திருத்தனி சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசி பிரம்மோற்சவ விழா… பக்தி பரவசம் பொங்கிய வீதி உலா…

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் மாசி பிரம்மோற்சவ விழாவின் நான்காம் நாளான இன்று (பிப். 21) உற்சவர்,...

கருவறை சிவனை ஆராதிக்கும் மாலை நேர சூரியக் கதிர்கள்.. தாரமங்கலம் கைலாசநாதர் கோயில் அற்புதம்…

தமிழகத்தில் உள்ள சைவ, வைணவக் கோயில்களில் ஒவ்வொன்றிலும் தெய்வீகமும், அற்புதங்களும் நிறைந்திருக்கின்றன. சமயக்குரவர்  சமயக்குரவர்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி, மாணிக்கவாசகர்...

திருத்தணி முருகன் கோவிலில் களைகட்டிய மாசி மாத பிரம்மோற்சவம்… பக்தி பரவசத்தில் பக்தர்கள்.

திருத்தணி சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற ஐந்தாம் படை திருத்தலம் ஆகும், இந்த திருக்கோவில் வருடத்திற்கு ஒரு முறை...

ஆலயத்தை ஆராதிப்போம்…. திருநல்லம் என்கிற கோனேரிராஜபுரம் பூமிநாதர் ஆலயம்

சோழப் பேரரசின் பெருந்தேவியான செம்பியன் மாதேவியால் கற்றளியாக உருப்பெற்ற ஆலயமே திருநல்லம் என்கிற கோனேரிராஜபுரம் பூமிநாதர் ஆலயம். அதன் பின்னர்...