Thu. Apr 25th, 2024

Month: March 2021

தமிழ் மண்ணின் பெயரை மாற்றினால், இந்தியாவுக்கு தமிழ்நாடு என பெயர் சூட்டுவோம்… நாம் தமிழர் சீமான் ஆவேசம்….

சென்னை அடையாறில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் சென்னை மாவட்டத்தில் போட்டியிடும் நாம் தமிழர் வேட்பாளர்களை...

கோவையில் பாஜக கல்வீச்சு; கமல்ஹாசன் கண்டனம்….

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் ஆதரித்து உத்தரப்பிரதேசத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கோவையில் இன்று...

திருச்சி காவல் ஆணையராக அருண் ஐ.பி.எஸ். நியமனம்.. மத்திய மண்டல ஐ.ஜி.யாக தீபக் எம். டாமர், மேற்கு மண்டல ஐஜி.யாக டாக்டர் அமல்ராய் நியமனம்… தேர்தல் ஆணையம் நடவடிக்கை…

திருச்சி மாநகரில் அஞ்சல் வாக்குகளுக்காக காவல் அதிகாரிகளுக்கு பணம் கொடுத்த வழக்கு விவகாரத்தில், மாநகர காவல் ஆணையர் லோகநாதன், பணியிடம்...

பெண்களுக்கு மரியாதை தராதவர்கள் ஆட்சிக்கு வரக்கூடாது; யோகி ஆதித்யநாத் பேச்சு…

உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், தமிழகத்தில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும்...

முத்தலாக் தடைச் சட்டத்தை கொண்டு வந்த பிரதமர் மோடிக்கு பாராட்டு…. பாஜக பிரசார வாகனத்தில் பொங்கிய இஸ்லாமிய பெண்மணி….

அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை IPS பள்ளப்பட்டியில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அந்த பகுதியைச் சேர்ந்த...

காட்டுமன்னார்கோயில் சட்டமன்றத் தொகுதியில் தொல்.திருமாவளவன் பரப்புரை…

காட்டுமன்னர்கோயில் சட்டமன்றத் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் சிந்தனைச் செல்வனை ஆதரித்து அக்கட்சித் தலைவர்...

திமுக.வை அசைச்சுக்குவே முடியாது போல… அடுத்தடுத்த கருத்துக்கணிப்புகளிலும் திமுக.வே அள்ளுது… மு.க.ஸ்டாலின் முதல்வராகி, மு.க.அழகிரி ஆசையில் மண்ணை அள்ளிப் போட்டுடூவார் போல….

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி யாருக்கு என்று தொடர்ந்து வெளியாகி வரும் ஆங்கிலம் மற்றும் தமிழக ஊடகங்களின் கருத்துக் கணிப்புகள்,...

கேஎன்.நேரு மீது குறி? அஞ்சல் வாக்குக்கு பணம் கொடுத்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்… சந்தேகம் கிளப்பும் திமுக…

திருச்சி மேற்கு தொகுதிக்குட்பட்ட ஆறு காவல் நிலையங்களில் உள்ள அதிகாரிகள் அஞ்சல் வாக்கு செலுத்துவதற்காக பணம் வழங்கப்பட்ட விவகாரம், சி.பி.ஐ....

பிரியாணி, மதுபானங்களுக்கு வாக்குகள் விற்பனை… உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் வேதனை…

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலின்போது பிரியாணி , மதுப் பானங்களுக்கு வாக்குகள் விற்பனை செய்யப்படுவதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் வேதனை...

ஜெயா டிவியை மீண்டும் கையில் எடுத்த வி.கே.சசிகலா.. நிர்வாகப் பொறுப்பில் அதிரடி மாற்றம்…. மே 2 க்குப் பிறகு அரசியல் ஆட்டம் ஆரம்பமாகப் போகிறது?

பெங்களூர் சிறையில் இருந்து விடுதலையாகி சென்னை திரும்பிய வி.கே.சசிகலா, அரசியலில் இருந்து விலகியிருப்பதாக அறிக்கை வெளியிட்டு, அமைதியானார். கடந்த ஒரு...