Sun. Jun 8th, 2025

அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை IPS பள்ளப்பட்டியில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அந்த பகுதியைச் சேர்ந்த இஸ்லாமிய பெண்மணி ஒருவர், அவருக்கு ஆதரவு தெரிவித்து தாமாக முன்வந்து, அவரது வாகனத்தில் ஏறி, ஆவேசமாக பேசினார்.

இஸ்லாமிய பெண்மணியான நான், எவ்வாறு தலாக் சட்டத்தால் பாதிக்கப்பட்டோம் என்றும் தலாக் தடை சட்டத்தை நிறைவேற்றிய பிரதமர் மோடியை ஆதரிப்பேன் கண்ணீர் மல்க ஆவேசமாக பேசினார்.