Sat. May 18th, 2024

ஆன்மிகம்

மீண்டும் தலைதூக்கும் கொரேனோ தாக்குதல்; திருப்பதி கோயிலில் தரிசனத்திற்கு கட்டுப்பாடு விதிப்பு… திங்கட்கிழமை முதல் இலவச தரிசனம் ரத்து….

தமிழகத்தில் 4 ஆயிரத்தை நெருங்கும் அளவிற்கு கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரேநாளில் மட்டும் 3,986 பேர்...

உலகத்திலேயே உயரமான முருகன் சிலை… 145 அடி உயரத்தில் அருள்பாலிக்கும் ஆண்டவர் கோயில் குடமுழுக்கு விழா கோலாகலம்.

சென்னையில் இருந்து சேலம் செல்லும் வழியில் உள்ளது வாழப்பாடி. அதன் அருகில் உள்ள ஒரு கிராமம் புத்திரகவுண்டன்பாளையம். மலேசியாவில் உள்ள...

திருப்பரங்குன்றத்தில் களைகட்டிய பங்குனி உத்திர தேர்த்திருவிழா.. பக்தி பரவசத்துடன் தேர் வடம் பிடித்து இழுத்த பெண்கள்..

புகைப்படங்கள் உதவி : மதுரை பிரபல ஊடக புகைப்படக் கலைஞர் பாலமுத்துகிருஷ்ணன்… பங்குனி உத்திர திருநாள் என்றாலே குமரக்கடவுள் வீற்றிருக்கும்...

தமிழகத்தில் களைகட்டிய பங்குனி உத்திர திருவிழா.. அமித் ஷாவும் நினைவு வைத்து தமிழில் வாழ்த்து…

27 நட்சத்திரங்களில் 12வதாக வரும் உத்திர நட்சத்திர நாயகன் சூரியன். அதே நாளில் நிலவும் முழுமை பெற்று பௌர்ணமியாகி சூரியனோடு...

மா, புளியம், ஒடு, சே, விசை, பனை, இல்லம், ஆல், வேல்; மரங்களின் பெருமைகளை பேசும் தொல்காப்பியம்….

கட்டுரையாளர், மூத்த ஊடகவியலாளர் புகழேந்தி…… தமிழில் இன்று கிடைக்கும் நூல்களில் தொல்காப்பியமே மிகப் பழமையானதாகும். தொல்காப்பியத்தில் மரங்களைப் பற்றிய செய்திகள்...

அரசு கட்டுப்பாட்டில் இருந்து இந்து சமயக் கோவில்களை விடுவிக்க ஆதரவு; தமிழகம் முழுவதும் பொதுமக்கள் நூதனப் போராட்டம்….

11 பிரசித்தி பெற்ற கோவில்களில் பக்தி பாடல்கள் பாடி பிரச்சாரம் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருந்து கோவில்களை விடுவிப்பதற்கு தமிழகம்...

மயிலாப்பூரில் களைகட்டிய அறுபத்து மூவர் திருவிழா….

மயிலாப்பூர் அருள்மிகு கற்பகாம்பிகை உடனுறை கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி மாத திருவிழாவான அறுபத்தி மூவர் உற்சவம் இன்று ( 26-3-2021...

திருவாரூர் தியாகராஜர் கோயில் தேரோட்டம்…. பல்லாயிரக்கணக்கானோர் வடம் பிடித்து இழுத்து பரவசம்… 30 ஆண்டுகளுக்குப் பிறகு கொண்டாடப்படும் உற்சாகம்…

உலகளவில் பிரம்மாண்டமான திருத்தேர் என்று புகழுக்குரியது, திருவாரூரில் உள்ள தியாகராஜர் கோயில் தேராகும். ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறு ஆழித்தேரோட்டத்தைக்...

சபரிமலையில் பங்குனி மாத ஆராட்டு விழா துவக்கம்… கொட்டும் மழையிலும் உற்சவ பலி வைபவம்…

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆறாட்டு திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. இந்த விழாவின் சிறப்பம்சமாக, 27-ந்தேதி சரம்குத்தியில் பள்ளி வேட்டை...

அயோத்தி ராமர் கோவிலில் இலங்கை சீதா கோவிலில் இருந்து கல் பதிப்பு

அயோத்தி: சீதா பிராட்டி சிறைபிடிக்க பட்டதாக கருதப்படும் சீதா எலியா என்ற இடம் இலங்கை மத்திய மாகாணத்தில் இருக்கிறது. இந்த...