Fri. Mar 29th, 2024

இந்தியா

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம்; பஞ்சாப், அரியானாவில் ஆயிரக்கணக்கானோர் கைது…

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. டெல்லியில் கடந்த நவம்பர்...

எண்ணெய் மற்றும் எரிவாய உள்கட்டமைப்பு உருவாக்க ரூ. 7.50 லட்சம் கோடி செலவிட திட்டம்… பிரதமர் மோடி பேச்சு…

ராமநாதபுரம் - தூத்துக்குடி இயற்கை எரிவாயு குழாய் திட்டத்தை பிரதமர் மோடி காணொலி மூலம் இன்று (பிப்.17) தொடங்கி வைத்தார்....

பெட்ரோல் மீதான கூடுதல் வரி மூலம் 20 லட்சம் கோடி வசூல்.. மத்திய அரசு மீது காங்கிரஸ் கடும் தாக்கு…

பெட்ரோல் டீசல் மீதான கூடுதல் வரிமூலம் 20 லட்சம் கோடி மத்திய அரசு வசூலித்துள்ளதாக காங்கிரஸ் கடும் குற்றச்சாட்டை வைத்துள்ளது....

கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் இன்று துவக்கம்…

இயேசு உயிர்தெழுந்த தினமான ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய 40  நாட்கள் நோன்பு இருந்து தவக்காலத்தை அனுசரிப்பது வழக்கம். ஆண்டுதோறும் சாம்பல்...

சுங்க சாவடிகள் மூலம் ரூ.38,000 கோடி வருமானம் ;மத்திய அமைச்சர் நிதின்கட்காரி தகவல்…

சென்னையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்காரி செய்தியாளர்களுக்கு பேட்டி...

குஜராத் முதல்வர் விஜய் ரூபானிக்கு கொரோனோ தொற்று உறுதியாகியுள்ளது…

குஜராத் மாநிலத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி, வதோதாரா மாவட்டம் நிஜம்புராவில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொண்டு அவர்...

காக்கினாடாவில் ஒரு கொடூரமான நிகழ்வு… ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் கொடூர கொலை.. அற்பக் காரணத்திற்காக ஈவு இரக்கமற்ற செயல்….

ஆந்திர மாநிலம் காக்கினாடாவில் ஒரு கொடூரமான நிகழ்வு நள்ளிரவில் நடைபெற்றுள்ளது. ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான “கார்ப்பரேட்டர்...

கொரோனா காலத்தில், 2 லட்சம் கோடி திட்டங்கள் ஏழை-எளியோருக்கு வழங்கப்பட்டுள்ளது; பிரதமர் மோடி தகவல்….

குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் உரையாற்றினார். அப்போதுஅவர் பேசியதாவது : மக்களவை நடவடிக்கைகளை...

குறைந்த பட்ச ஆதார விலை தொடரும்;மோடி. பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம்- விவசாய சங்கம் தகவல்..

நாடாளுமன்றத்தில் இன்று குடிரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்போது அவர்...

உத்தரகான்ட் பனிச்சரிவால் சோகம்.. உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரண நிதி… பிரதமர் மோடி உத்தரவு….

உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் பனிச்சரிவால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அருகேயுள்ள தவுளிகங்கா ஆற்றில் கலந்தது.  உடனடியாக ஆற்றில்...