Tue. May 7th, 2024

கண்ணீர் கதைகள்

முதல்வர் மு. க. ஸ்டாலினுக்கு தாய் மனசு.. பெண் காவலரின் கண்ணீர் கதை….

காவல் துறையில அந்த நாள் மறக்க முடியாத நாள். அடுத்த நாள் காலையில முதலமைச்சர் அம்மையார் செயலலிதா திருச்சிக்கு வரப்போறதா...

என் மரணத்திற்கு யாரும் காரணமில்லை; தற்கொலை செய்து கொண்ட ஐஐடி திட்ட ஆலோசகர் கடிதம்….தற்கொலைக்கு தூண்டியதற்கான காரணத்தை கண்டறிய மதுரை எம்.பி. வலியுறுத்தல்..

சென்னை ஐஐடி யில் பணியாற்றிய திட்ட ஆலோசகர் தற்கொலைக்கு முன்பாக எழுதி வைத்துள்ள கடிதத்தில் தனது மரணத்திற்கு யாரும் காரணமில்லை...

சேலத்தில் பெற்ற மகனால் கழிவறையில் தங்க வைக்கப்பட்ட 95 வயது மூதாட்டி.. ஆட்சியர் கார் மேகத்தின் மனிதநேயம்…தொண்டு நிறுவனம் மீட்டு மறுவாழ்வுக்கு ஏற்பாடு..

மூதாட்டியின் நிலை குறித்து தகவலறிந்த சேலம் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் நேரடியாக சென்று மூதாட்டியை மீட்ட தனியார் தொண்டு...

இன்றைய தலைமுறையின் பன்முக ஆளுமை திருப்பூர் கிருஷ்ணன்.. அவரின் ஒரே மகன் அரவிந்த்.. இப்போது உயிரோடு இல்லை. கவிஞர் ஜெயபாஸ்கரனின் கண்ணீர் அஞ்சலி இதோ….

வணக்கம் நண்பர்களே! எனதருமை நண்பர், தமிழுலகம் நன்கறிந்த தமிழ்ப் பேரறிஞர் திரு. திருப்பூர் கிருஷ்ணனின் நட்பு வட்டம் ஆயிரக்கணக்கான தமிழ்...

வளைகாப்பு நிகழ்வில் பரவிய கொரோனோ- கர்ப்பிணி மருத்துவர் கார்த்திகா பரிதாபமாக உயிரிழப்பு..

மதுரையில் கர்ப்பிணி மருத்துவர் சண்முகப்பிரியா, கொரோனோவுக்கு பலியான சோகமே மருத்துவர்களிடம் இருந்து இன்னும் நீங்காத நிலையில், மற்றொரு கர்ப்பிணி மருத்துவர்...

விழுப்புரத்தில் தீண்டாமைக் கொடுமையின் உச்சம்; தாழ்த்தப்பட்ட மக்களை காலில் விழுந்து வணங்கச் சொல்லிய குரூரம்.. ஆதிக்கச் சாதி வெறியர்களை கைது செய்ய மனித உரிமை ஆர்வலர்கள் கோரிக்கை…

காவல்துறையினருக்கு விடுதலைச் சிறுத்தைகள் எம்.பி ரவிக்குமாரும் வலியுறுத்தல்… விழுப்புரம் மாவட்டம் ஒட்டனந்தல் கிராமத்தில் ஊரடங்கு காலத்தில் கோயில் திருவிழா நடத்தியததற்காக...

கொரோனா தொற்றால் ஆயுதப்படை உதவி ஆய்வாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்..கண்ணீர் மல்க மகளின் குமார்…

சென்னை பரங்கிமலை ஆயுதப்படை பிரிவில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் செல்வம் (57). இவர் மேலக்கோட்டையூர் காவலர் குடியிருப்பில் குடும்பத்தினருடன்...

டெல்லி ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் 3 பேர் பலி; கொரோனோ காலத்தில் சேவையாற்றியவர்கள் உயிர் தியாகம்.. கண்ணீர் வடிக்கும் சேவை மைய நிர்வாகி….

எங்கள் ஓட்டுநர்களில் கிட்டத்தட்ட 90 சதவீதம் பேர் கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் மூன்று பேர் டெல்லியில் படுக்கைகள் மற்றும்...