Fri. Apr 11th, 2025

கண்ணீர் கதைகள்

பேச்சைக் குறை; செயலில் காட்டு.. சிறந்த உதாரணம் கோவை இளம் தம்பதிகள்.. தங்க நகையை அடகு வைத்து அரசு மருத்துவமனைக்கு 100 மின்விசிறிகள் வழங்கிய நல்உள்ளங்கள்…

கோவை அரசு மருத்துவமனை மற்றும் ஈ.எஸ்.ஐ மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெறும் கொரோனோ தொற்றாளர்களுக்கு பல்வேறு வசதிகளை மத்திய, மாநில அரசுகள்...

சேலத்தில் பொங்கும் நன்றியுணர்வு.. ராஜேஸ்வரியின் 3 ஆம் ஆண்டு நினைவேந்தலில் நெகிழ்ச்சி…

கொரோனோ மிரட்டலால் கடந்த ஓராண்டுக்கு மேலாக, விளிம்பு நிலை மக்களிடம் மட்டுமல்ல மேல்தட்டு மக்களிடமும் கூட மனிதநேயமும், நன்றியுணர்வும் கொஞ்சம்...

சோகத்தில் மூழ்கிய லத்தேரி… நான்கு உயிர்களை பலிவாங்கிய பட்டாசு கடை… ரயில் முன் பாய்ந்து தாய் தற்கொலை…

வேலூர் மாவட்டம் லத்தேரியில் உள்ள பட்டாசுக் கடையில் நேரிடட தீ விபத்தி பேரக் குழந்தைகளை மீட்கச் சென்ற தாத்தா உள்பட...

குஜராத்தில் கொரோனோ நோயாளிகள் அனுபவிக்கும் கொடூரம், மரணத்தைவிட அதி பயங்கரம்… குவியல் குவியலாக எரியூட்டப்படும் அவலம்…

கொரோனோ தொற்று 2 ஆம் அலை நாடு முழுவதும் பொதுமக்களிடம் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தடுப்பூசி திட்டத்தை முனைப்புடன் நடந்தி...

பார்க்கும் போதே மனசு பதறுதே.. அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல கூட மனிதாபிமானம் கொண்டோர் யாருமில்லையா? 108 அவசர சிகிச்சை வாகனம் கூட வரவில்லை?

வாட்ஸ் அப்பில் பரவி வரும் இந்த வீடியோவை பார்க்கும் போது மனசு பதறுகிறது. முதுகு முழுவதும் தீக்காயங்களுடன் காட்சி தரும்...

பிரதமர் மோடியின் மனிதநேயம்; குழந்தையின் சிகிச்சைக்காக ரூ. 6 கோடி ஜி.எஸ்.டி. தள்ளுபடி…

தகவல் பாண்டியன் சுந்தரம், மயிலாடுதுறை பச்சிளம் குழந்தையின் உயிர் காக்க ஜி.எஸ்.டி ரூபாய் 6 கோடி தள்ளுபடி செய்த பிரதமர்...