Fri. Apr 26th, 2024

கண்ணீர் கதைகள்

திமுக எம்பி என்.ஆர்.இளங்கோ மகன் சாலை விபத்தில் மரணம்….

விழுப்புரம் மாவட்டத்தில் சாலையின் தடுப்பு சுவரில் மோதி சொகுசு கார் விபத்தில் சிக்கியதில் திமுக மாநிலங்களை உறுப்பினர் என்.ஆர்.இளங்கோவனின் மகன்...

திருச்சி மாவட்டத்தில் கொடூரம்; ஆடு திருடர்களை விரட்டி பிடித்த போலீஸ் அதிகாரி வெட்டிக் கொலை….

திருச்சி மாவட்டம் நவல்பட்டு போலீஸ் ஸ்டேஷனில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றியவர் பூமிநாதன் (56). நேற்றிரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த...

வேலூரில் வீடு இடிந்து விழுந்த விபத்தில் 9 பேர் பலி: 4 குழந்தைகளும் உயிரிழப்பு..

வேலூரில் வீடு இடிந்து விழுந்த விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கி 4 குழந்தைகள் உள்பட மொத்தம் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்....

பாலாற்றில் மூழ்கி உயிருக்கு போராடிய 7 பேர்; பாதுகாப்பாக மீட்க நடவடிக்கை எடுத்த ஆட்சியருக்கு குவியும் பாராட்டு…

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வட்டம் மாமண்டூர் கிராமத்தில் பாலாற்றில் குளிக்கச் சென்று எதிர்பாராதவிதமாக சிக்கிக்கொண்ட 7 இளைஞர்களை மாவட்ட நிர்வாகம்...

தாம்பரத்தில் கொடூரம்….பட்டப் பகலில் கல்லூரி மாணவி குத்திக் கொலை.. உயிருக்கு போராடும் இளைஞர்….

தாம்பரம் ரயில் நிலையம் அருகே கல்லூரி மாணவி கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டிருக்கிறார். மாணவியை கத்தியால் குத்திய இளைஞர் ராமு, தானும்...

குறுவை நெல் கொள்முதல் குளறுபடிகளால் விவசாயிகளின் இழப்பிற்கு தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும்; பிஆர் பாண்டியன் வேண்டுகோள்…..

தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் இருள்நீக்கி கிராமத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: காவிரி டெல்டா மாவட்டங்களில் குருவை...

ஓசூர் திமுக எம்எல்ஏ மகன் உள்பட 7 பேர் பரிதாப மரணம்; முதல்வர் மு. க. ஸ்டாலின் இரங்கல்…

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், ஓசூர் எம்எல்ஏவுமான பிரகாஷ் மகன் கருணா சாகர்(24) .இவர் பெங்களூரில் தங்கியுள்ளார்..நேற்று இவருடன்...

பாவாணர் உறவின் பரிதாபம்; நே சக்கரம் நீட்டிய தங்கம் தென்னரசு…

சமூக ஊடகங்களின் வளர்ச்சி மிகப்பெரிய வரப்பிரசாதம் என்பதற்கு இந்த செய்தியே மிகப்பெரிய உதாரணம்….. இன்று ( ஆகஸ்ட் 23 )...

பாரதி பாஸ்கர் தனியார் மருத்துவமனையில் அனுமதி; மூளை ரத்தநாள பாதிப்புக்கு அறுவைச்சிகிச்சை-நடிகை குஷ்பு உள்ளிட்ட பிரபலங்கள் பிரார்த்தனை….

பிரபல பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர், தமிழ் சுறும் நல்லுலகத்திற்கு நன்கு அறிமுகமானவர். புன்னகை தவழ, பட்டிமன்றங்களில் ஆழமான வாதங்களை...