Thu. May 2nd, 2024

nallarasu

சிங்கப்பூர் முருகன் கோவிலில் களைகட்டும் தைப் பூச திருவிழா…ஒருபார்வை…

சிங்கப்பூர் டோபி காட்டில் உள்ள அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோவில் தமிழர்களுக்கு மட்டுமே உரித்தான ஆன்மிகப் பூமியல்ல. மதங்களைக் கடந்து, மொழிகளைக்...

ஜெயலலிதா பிறந்தநாள் பிப்.24 அரசு விழாவாக கொண்டாடப்படும்.. முதல்வர் இ.பி.எஸ். அறிவிப்பு…

சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள லேடி வெலிங்டன் கல்லூரி உயர்கல்வி மன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் 9 அடி...

தடைகள் பல தாண்டி ஜெயலலிதா இல்லம், நினைவு இல்லமாக மாறியது… முதல்வர் இ.பி.எஸ். திறந்து வைத்தார். ..

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வசித்த சென்னை போயஸ் கார்டனில் உள்ள ‛வேதா இல்லம், நினைவு இல்லமாக மாற்றப்பட்டது.அதனை முதல்வர் பழனிசாமி...

வடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்; பக்தர்கள் மனமுருகி வழிபாடு..

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என உயிரின் மதிப்பை உலகத்திற்கே உணர்த்திய மாபெரும் மகான் வள்ளலார் பெருமகனார். அவர் உருவாக்கிய,...

ராமநாதபுரத்தில் வரலாறு படைக்குமா தி.மு.க? 4 தொகுதிகளிலும் வாகை சூட வியூகம்..

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளையும் முழுமையாக கைப்பற்ற தி.மு.க. தலைமை வியூகம் வகுத்து, தேர்தல் களத்திற்கு தயாராக வருவதாக...

பொறுத்தவர் பொங்கியெழுந்துவிட்டார்…. அ.தி.மு.க. வை மீட்போம்.. டி.டி.வி.தினகரன் தடாலடி

பெங்களூர் சிறையில் இருந்து சசிகலா விடுதலையாவதற்கு கடைசி நேரத்தில் கூட சிக்கல் ஏற்படுத்தப்படும் என்பதால் பொறுமை காத்து வந்தார் அம்மா...

உணவுத்துறை அமைச்சர் காமராஜ் உடல்நிலையில் முன்னேற்றம் விரைவில்வீடு திரும்புவார் என தகவல்..

கொரோனோ தொற்றுப் பாதிப்புக்கு உள்ளான உணவுத்துறை அமைச்சர் காமராஜ், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். தொடர் சிகிச்சையின் காரணமாக,...

ஒவ்வொரு மாத அலம்பலுக்கும் முற்றுப்புள்ளி.. அப்பாடா… விடுதலையானார் சசிகலா… ஒருவார சிகிச்சைக்குப் பின்னர் சென்னை திரும்புகிறார் சசிகலா…

கடந்த ஓராண்டாக இதே இன்று விடுதலை என்று அலம்பல்கள் நடைபெற்று வந்த நிலையில், எல்லா தடைகளையும் தாண்டி இன்று காலை...

வடலூர் சத்திய ஞான சபையில் தைப் பூச கொடியேற்றம்..நாளை ஆறுகால ஜோதி தரிசனம்..

கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள வள்ளலாரின் சத்திய ஞான சபையில் தைப் பூசக் கொடியேற்றத்துடன் இன்று காலை கோலகலமாக தொடங்கியது...

சீர்காழி கொள்ளையர் மீது என்கவுன்டர்;ஒருவர் பலி-3 பேர் கைது

4 மணி நேரத்தில் குற்றவாளிகள் கைது செய்ய சீர்காழி காவல்துறைக்கு டி.ஜி.பி. திரிபாதி பாராட்டு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இரட்டை...