Sun. May 19th, 2024

தமிழகம்

இந்தியப் பொருளாதாரம் அதலபாதாளத்தில் உள்ளது. ப.சிதம்பரம் கவலை..

இந்திய பொருளாதாரம் கடந்த இரண்டு ஆண்டுகளாக அதல பாதாளத்தில் உள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கவலை தெரிவித்துளளார். சிவகங்கையில்...

பிரதமர் மோடியுடன் பங்காரு அடிகளார் சந்திப்பு…

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தமிழக அரசின் வளர்ச்சித் திட்டங்களை துவக்கி வைத்து உரையாற்றி மோடி, கொச்சி திரும்புவதற்கு முன்பாக...

தமிழக மீனவர்களின் மீன் பிடி உரிமையை விட்டு தர மாட்டோம்… பிரதமர் மோடி திட்டவட்டம். ..

தமிழக மீனவர்களின் மீன் பிடி உரிமையை ஒரு போதும் மத்திய அரசு விட்டுக் கொடுக்காது என்று பிரதமர் மோடி உறுதிபட...

மோடி வருகையால் தமிழக அரசியலில் மாற்றம் ஏற்படாது; ஆ.ராஜா பேட்டி..

கோவையில் ‘விடியலை நோக்கி ஓராயிரம் இளைஞர்கள்’ திமுகவில் இணையும் விழா, திமுகவுக்கு வாக்களிப்பது ஏன் என்னும் நூல் வெளியீட்டு விழா,...

தேர்தல் அச்சம்… அரசு இயந்திரம் படு ஸ்பீடாக இயங்குகிறது… பயிர்க்கடன் ரத்து பணியை துவக்கி வைத்தார் முதல்வர்…

விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகள் வழங்கியுள்ள பயிர்க்கடன் ரத்து செய்யப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. சட்டப்பேரவையில் சபையில் விதி எண்...

இளங்கீரன் கைதுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்…

திருச்சி – சிதம்பரம் நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளுக்காக வீராநந்தபுரம் கிராமத்தில் உள்ள வீடுகளை அகற்றிவிட்டு, அந்த நிலத்தை கையகப்பற்றுவதறகாக, பொக்லைன்...

புயல் நிவாரண நிதி ரூ. 286 கோடி; தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கியுள்ளது.

நாகப்பட்டினம், தஞ்சாவூர் உள்ளிட்ட பவ மாவட்டங்களில் கடந்த ஆண்டு தொடக்கத்தில் அடுத்தடுத்து வீசிய நிவர் மற்றும் புரவி புயல்களால் கடும்...

சென்னையில் பத்மாவதி தாயார் கோயில்.. நாளை பூமி பூஜை விழா.. களைகட்டிய யாக சாலை பூஜைகள்

சென்னை தியாகராய நகரில் உள்ள ஜி.என்.செட்டி சாலையில் அருள்மிகு பத்மாவதி தாயார் கோயில் பிரம்மாண்டமான வடிவில் கட்டப்படவுள்ளது. திருப்பதி திருமலை...

சாத்தூர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 16 பேர் பலி; குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சம் நிவாரணத் தொகை.. முதல்வர் அறிவிப்பு..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அச்சங்குளம் கிராமத்தில் உள்ள மாரியம்மாள் பட்டாசு ஆலையில் இன்று திடீரென வெடிவிபத்து நேரிட்டது. இந்தவிபத்தில்...