Sun. May 11th, 2025

தமிழகம்

பிரதமர் மோடியுடன் பங்காரு அடிகளார் சந்திப்பு…

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தமிழக அரசின் வளர்ச்சித் திட்டங்களை துவக்கி வைத்து உரையாற்றி மோடி, கொச்சி திரும்புவதற்கு முன்பாக...

தமிழக மீனவர்களின் மீன் பிடி உரிமையை விட்டு தர மாட்டோம்… பிரதமர் மோடி திட்டவட்டம். ..

தமிழக மீனவர்களின் மீன் பிடி உரிமையை ஒரு போதும் மத்திய அரசு விட்டுக் கொடுக்காது என்று பிரதமர் மோடி உறுதிபட...

மோடி வருகையால் தமிழக அரசியலில் மாற்றம் ஏற்படாது; ஆ.ராஜா பேட்டி..

கோவையில் ‘விடியலை நோக்கி ஓராயிரம் இளைஞர்கள்’ திமுகவில் இணையும் விழா, திமுகவுக்கு வாக்களிப்பது ஏன் என்னும் நூல் வெளியீட்டு விழா,...

தேர்தல் அச்சம்… அரசு இயந்திரம் படு ஸ்பீடாக இயங்குகிறது… பயிர்க்கடன் ரத்து பணியை துவக்கி வைத்தார் முதல்வர்…

விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகள் வழங்கியுள்ள பயிர்க்கடன் ரத்து செய்யப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. சட்டப்பேரவையில் சபையில் விதி எண்...

இளங்கீரன் கைதுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்…

திருச்சி – சிதம்பரம் நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளுக்காக வீராநந்தபுரம் கிராமத்தில் உள்ள வீடுகளை அகற்றிவிட்டு, அந்த நிலத்தை கையகப்பற்றுவதறகாக, பொக்லைன்...

புயல் நிவாரண நிதி ரூ. 286 கோடி; தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கியுள்ளது.

நாகப்பட்டினம், தஞ்சாவூர் உள்ளிட்ட பவ மாவட்டங்களில் கடந்த ஆண்டு தொடக்கத்தில் அடுத்தடுத்து வீசிய நிவர் மற்றும் புரவி புயல்களால் கடும்...

சென்னையில் பத்மாவதி தாயார் கோயில்.. நாளை பூமி பூஜை விழா.. களைகட்டிய யாக சாலை பூஜைகள்

சென்னை தியாகராய நகரில் உள்ள ஜி.என்.செட்டி சாலையில் அருள்மிகு பத்மாவதி தாயார் கோயில் பிரம்மாண்டமான வடிவில் கட்டப்படவுள்ளது. திருப்பதி திருமலை...

சாத்தூர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 16 பேர் பலி; குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சம் நிவாரணத் தொகை.. முதல்வர் அறிவிப்பு..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அச்சங்குளம் கிராமத்தில் உள்ள மாரியம்மாள் பட்டாசு ஆலையில் இன்று திடீரென வெடிவிபத்து நேரிட்டது. இந்தவிபத்தில்...

24 மணி நேரமும் விவசாயிகளின் பம்புசெட்டுக்கு தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்கப்படும்… முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி…

திருப்பூர் மாவட்டத்தில் 2-வது நாளாக இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். உடுமலை பேருந்து நிலையம் அருகே...

தனித்து போட்டியிட்டால்234 தொகுதிகளிலும் வெற்றி உறுதி… தில்லு பிரேமலதா…

தனித்து போட்டியிட்டால் 234 தொகுதிகளிலும் தேமுதிகவுக்கு வெற்றி உறுதி என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்… தேமுதிக தலைவர் விஜயகாந்த் தேர்தல்...