Sun. Apr 20th, 2025

Month: August 2021

மதுரை ஆதீனம் கவலைக்கிடம்-உரிமை கோரும் நித்யானந்தா ; மதுரை ஆதீன அறைக்கு சீல்வைப்பு..

மதுரை ஆதீனத்தின் உடல்நிலை அபாய கட்டத்தில் உள்ளதால், அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நேரத்தில்,...

பள்ளிக்கல்வித்துறைக்கு முக்கியத்துவம்- பட்ஜெட்டில் 32,599.54 கோடி ஒதுக்கீடு ; நிதியமைச்சர் அறிவிப்பு….

அதிமுக வெளிநடப்பு…. காகிதமில்லா நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், வழக்கமான முறையில் இல்லாமல் கையடக்க கணினியுடன் சட்டமன்றத்திற்கு வந்தார்...

தூங்கி வழியும் செய்தித்துறை…முடுக்கிவிடுவாரா அமைச்சர் எம்.பி.சாமிநாதன்…

முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்றைய தினம் இரண்டு முக்கியமான நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார். அந்த இரண்டு நிகழ்வுகளும் தமிழர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியைத் தரக்...

பள்ளிக்கல்வியில் அதிரடி; 37 முதன்மைக் கல்வி அலுவலர்கள் மாற்றம்….

37 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அதிரடி இடமாற்றம் சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக மார்ஸ் நியமனம் சென்னை...

தமிழக அரசுக்கு எதிரான அவமதிப்பு வழக்கு : உச்சநீதிமன்றம் முடித்து வைப்பு……

தமிழக அரசுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்சநீதிமன்றம் முடித்துவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொலை குற்றத்துக்காக தண்டனை பெற்று 33...

அதிமுக.வினர் மீதான பொய் வழக்குகளை எதிர்க்கொள்ள சட்ட ஆலோசனைக் குழு; முன்னாள் அமைச்சர்கள் உள்பட 6 பேர் நியமனம்…

இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக வெளியிட்டுள்ள அறிவிப்பு இதோ……

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் முன்கூட்டியே முடித்துக் கொள்ளப்பட்டதற்கு எதிர்ப்பு; காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் கண்டன பேரணி…

நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத் தொடர் கடந்த 19 ஆம் தேதி துவங்கியது. வரும் 13 ஆம் தேதி (நாளை) வரை...

பிரதமர் மோடியுடன் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சந்திப்பு… தெலங்கானா+புதுச்சேரி வளர்ச்சி குறித்து ஆலோசனை…

தெலங்கானா மற்றும் புதுச்சேரி மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று புதுடெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து, இரு மாநில வளர்ச்சித்...

கிராம சபை கூட்டங்களை ரத்துச் செய்யக் கூடாது; கமல் & மார்க்சிஸ்ட் கம்யூ.வேண்டுகோள்…

கொரோனோ ஊரடங்கு முழுமையாக விலக்கி கொள்ளப்படாததால், ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர நாளை முன்னிட்டு அன்றைய தினம் வழக்கமாக...

அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி வழங்க வேண்டும்- அதிமுக வேண்டுகோள்…

இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கை…..