Sun. Apr 20th, 2025

Month: August 2021

திருச்சி சிறப்பு முகாமில் உள்ள ஈழத் தமிழர்களை உடனடியாக விடுதலை செய்யுங்கள்; தமிழ்ப் பேரரசு கட்சி வேண்டுகோள்….

திருச்சி சிறப்பு முகாமில் உள்ள ஈழத் தமிழர்களை உடனடியாக விடுதலை செய்யுங்கள் என்று தமிழ் பேரரசு கட்சி பொதுச் செயலாளர்...

லிங்குசாமி திரைப்படம் புதிய சாதனை…..

ஹிந்தி சாட்டிலைட் விற்பனையில் சாதனை படைத்துள்ளது, இயக்குனர் N.லிங்குசாமி இயக்கும் “RAPO19” எனும் திரைப்படம்…. நடிகர் ராம் பொத்தினேனி கதாநாயகனாக...

3715 சாதாரண பயணிகள் இரயிலை உடனே இயக்க வேண்டும் – மத்திய அமைச்சரிடம் எம்.பி.க்கள் சு.வெங்கடேசன் & டாக்டர் கலாநிதி வீராசாமி நேரில் வலியுறுத்தல்….

3715 சாதாரண பயணிகள் இரயிலை உடனே இயக்க வேண்டும் மற்றும் விரைவு வண்டிகளில் பொது பெட்டிகளை இணைத்திட வேண்டும் என்ற...

கெயில் எரிகாற்று குழாய் திட்டம்: பத்தாண்டு கால போராட்டத்தை தமிழ்நாடு முதல்வர் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்; வைகோ கோரிக்கை….

இதுதொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கை……. கடந்த 2011ம் ஆண்டு இந்திய ஒன்றிய அரசின் கெயில் நிறுவனம்,...

மாநிலங்களவையின் புனிதத்தன்மை அழிந்துவிட்டது; வெங்கையா நாயுடு கண்ணீர்….

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் நாகரிகமற்ற செயல்களால் நாடாளுமன்ற மாநிலங்களவையின் புனிதத்தன்மை அழிந்துவிட்டது என்று மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு வேதனையோடு தெரிவித்தார்....

நமது அம்மா நாளிதழ் அலுவலகத்தில் சோதனை; அதிமுக கண்டனம்…

இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை….

மாமன்னன் ராஜேந்திர சோழன் பிறந்த நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும்–முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு…..

தமிழர் வீரத்திற்கும், பண்பாட்டிற்கும், வாழ்வியல் முறைக்கும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மாண்பை ஏற்படுத்திய மாமன்னன் ராஜேந்திர சோழன் பிறந்தநாளை அரசு...

ஏ.டி.எம்.மில் பணம் இல்லையா?வங்கிகளுக்கு அபராதம்-அக்.1 முதல் அமலுக்கு வருகிறது….

ஏ.டி.எம். இயந்திரத்தில் பணம் இல்லையென்றால், அந்தந்த வங்கிகளுக்கு அபராதம் விதிக்கும் திட்டத்தை ரிசர்வ் வங்கி அமல்படுத்தவுள்ளது. அக்டோபர் 1 ஆம்...

தூய்மைப் பணியாளர்களை தாமதமின்றி நிரந்தரமாக்க வேண்டும்; தமிழக அரசுக்கு சீமான் வேண்டுகோள்….

இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கை :