Sun. May 19th, 2024

Month: June 2021

நடப்பாண்டிற்கான நீட் தேர்வு உண்டா? இல்லையா? தமிழக அரசு விளக்க வேண்டும் என இ.பி.எஸ். வலியுறுத்தல்…

இதுதொடர்பாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை…

12 வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் கணக்கிடும் முறை… தமிழக அரசு அறிவிப்பு…

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் கணக்கிடும் முறை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன் விவரம் இதோ….

நியூஸ் ஜெ டிவி நிலையத்தில் இ.பி.எஸ்., ஓ.பி.எஸ் திடீர் ஆய்வு.. திமுக ஆட்சிக்கு எதிராக ஃபவர்புல் மீடியாவாக மாற்ற வேண்டும் என உத்தரவு.. 2 மணிநேரம் விடாமல் வகுப்பு எடுத்து நிர்வாகத்திற்கு ரிவிட்….

மறைந்த அதிமுக முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான வி.கே.சசிகலா, நாள் தவறாமல் ஆடியோ வெளியிட்டு தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி...

டாஸ்மாக் அதிகாரிகளை மிரட்டும் சேலம் பா.ம.க எம்.எல்.ஏ அருள்.. & டி.எம்.செல்வகணபதி எச்சரிக்கையும் மிரட்டி கர்நாடக மதுபான கடத்தில் திமுக ஒன்றியச் செயலாளர் மும்முரம்..

திமுக ஆளும்கட்சியாக அரியணையில் அமர்ந்து 50 நாட்கள் கடந்துவிட்ட பிறகும் தமிழ்நாடு முழுவதும் ஆளும்கட்சியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் எந்த...

10 மாவட்டச் செயலாளர்களை மாற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முடிவு… கோவை மாவட்டத்தில் நிர்வாகிகள் கூண்டோடு காலி… சேலத்தில் டி.எம்.செல்வகணபதி உள்பட 2 பேருக்கு கல்தா?

கொங்கு மண்டலம் உள்பட தமிழகம் முழுவதும் திமுக.வில் அதிரடி மாற்றங்களை செய்ய, அக்கட்சியின் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் முடிவெடுத்துவிட்டதாகவும், குறிப்பாக...

டெல்டா பிளஸ் : தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம்; தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டவும் அறிவுரை…

தீவிர நோய் தாக்குதல் தன்மை கொண்ட டெல்டா பிளஸ் வைரஸ் தமிழ்நாடு, மத்திய பிரதேசம் உள்பட 11 மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளது....

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் காலஅவகாசம் செப்டம்பர் 30ந்தேதி வரை நீட்டிப்பு..

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலஅவகாசம் செப்டம்பர் 30ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. உச்சநீதிமன்றம் கடந்த 2019ம் ஆண்டு...

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 5ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு அரியலூர், கடலூர், மதுரை, திருநெல்வேலி, திருச்சி உள்ளிட்ட 23 மாவட்டங்களில் பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி….

கோவை, நீலகிரி,ஈரோடு, சேலம், கரூர், நாகை, திருச்சி, தஞ்சை, திருப்பூர், திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் டீக்கடைகள், வீட்டு...

ஆசிரியர் ராஜகோபாலன்-கிஷோர் கே.சுவாமி மீது பாய்ந்தது குண்டர் சட்டம்….

பத்ம சேஷாத்ரி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலனை...

நீட் தேர்வு மூலம் மாநிலக் கல்வி மாணவர்களை சி.பி.எஸ்.சி பாடத்திற்கு மறைமுகமாக மாற்ற முயற்சி; திமுக எம்.பி. வில்சன் குற்றச்சாட்டு..

நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருவது தொடர்பாக பல்வேறு அம்சங்கள் அடங்கிய அறிக்கையை திமுக எம்.பி., வில்சன், நீதியரசர் ஏ.கே.ராஜன்...