Thu. May 9th, 2024

நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருவது தொடர்பாக பல்வேறு அம்சங்கள் அடங்கிய அறிக்கையை திமுக எம்.பி., வில்சன், நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையிலான விசாரணை ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளார்.

, நீட் தேர்வு ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்து விசாரணை நடத்துவதற்காக ஓய்வுப்பெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையிலான விசாரணை ஆணையத்தை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த ஆணையத்திடம் பல்வேறு தரப்பினர் மனுக்களை வழங்கி வருகின்றனர். இந்நிலையில், இந்த ஆணையத்திடம் பிரபல வழக்கறிஞரும் திமுக எம்.பி.யுமான பி.வில்சன்சமர்ப்பித்துள்ள அறிக்கையின் விவரம் இதோ….