Sat. May 18th, 2024

Month: February 2021

விவசாயக் கடன் தள்ளுபடி போல, மாணவர்களின் கல்விக் கடனையும் முதலமைச்சர் ரத்து செய்ய வேண்டும்; தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்…

சட்டப்பேரவையில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, விவசாயக் கடன் தள்ளுபடி செய்வது தொடர்பாக ஒரு அறிவிப்பு வெளியிட்டார். அதுதொடர்பாக...

விவசாய கடன் ரூ. 12,110 கோடி தள்ளுபடி; முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு…

சட்டப்பேரவையில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி 110 விதியின் கீழ் ஒரு அறிவிப்பு வெளியிட்டார். அதன் விபரம் இதோ: ”உழுவார்...

சீமானை பின்னுக்குத் தள்ளி முன்னேறும் கமல்ஹாசன்.. அரும்புகள் மட்டுமல்ல அறுபது வயதும் நம்பும் விநோதம்.. திராவிட, தமிழ்ச் தேசிய சித்தாந்தத்திற்கு ஆபத்து?

. . 2021 தேர்தல் களம் சுவாரஸ்யமாகவும், விநோதமாகவும் இருக்கிறது, இதற்கு முன்பு தமிழகம் சந்தித்த சட்டப்பேரவை தேர்தல்களை விட...

7 பேர் விடுதலை விவகாரம்; கை கழுவினார் ஆளுநர் புரோகித்… குடியரசுத் தலைவருக்கே அதிகாரம் உள்ளது என அறிவிப்பு…

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறைத்தண்டனையை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை...

உற்சாகமிழந்த அ.தி.மு.க. அமைச்சர்கள்.. பலி கடாவை தேடும் பரிதாபம்… பணத்தால் எல்லோரையும் விலைக்கு வாங்க துடிக்கும் தேர்தல் திருவிழா கால விஷக்கிருமிகள்..

மறைந்த ஜெயலலிதாவின் தோழி வி.கே. சசிகலாவுக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும்தான் போட்டி என்று நல்லரசு தமிழ் செய்திகளில் கடந்த தேதி...

வாரே..வா.. கமல்ஹாசனும் ஆக்டிவ் பாலிடிக்ஸில் பிஸி… மக்கள் நீதி மையத்தின் முதல் பொதுக்குழுக் கூட்டம்.. ஜெயலலிதாவுக்கு ராசியான திருமண மண்டபத்தில் கூட்டியுள்ளார்..

கால் வலிக்கு சிறிய அளவில் அறுவைச் சிகிச்சைச் செய்து கொண்ட நடிகர் கமல்ஹாசன், சில நாட்கள் ஓய்வில் இருந்தார். சட்டமன்றத்...

இன்றைய முக்கியச் செய்திகள்…..

பேரறிஞர் அண்ணாவின் நினைவுத் தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் திராவிடக் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு...

நீண்ட போராட்டத்திற்குப் பிறகு கொரோனோ தொற்றில் இருந்து குணமானார் அமைச்சர் காமராஜ்.. திருவாரூர் மாவட்ட மக்களின்பிரார்த்தனைக்கு பலன்…

சென்னை தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த அமைச்சர் காமராஜ் தொற்றில் இருந்து குணமடைந்தார். கடந்த ஜனவரி மாதம்...

தமிழக மீனவர்கள் நிம்மதியாக வாழ முடியவில்லை; மக்களவையில் திருச்சி சிவா பேச்சு…

தமிழகத்தில் உள்ள மீனவர்கள் அமைதியுடன் வாழ முடியவில்லை என்று மாநிலங்களவையில் தி.மு.க எம்.பி.திருச்சி சிவா வருத்தத்துடன் தெரிவித்தார்.. இலங்கை கடற்படையால்...

வீழ்வேன் என்று நினைத்தாயோ? வீறுகொண்டு எழும் எடப்பாடி பழனிசாமி… போர்க்களத்தில் விசுவாசத்திற்கு, நன்றிக்கடனுக்கு இடமில்லை….

தேடிச் சோறு நிதந் தின்றுபல சின்னஞ் சிறுகதைகள் பேசிமனம் வாடித் துன்பமிக உழன்றுபிறர் வாடப் பல செயல்கள் செய்துநரை கூடிக்...