Fri. Apr 19th, 2024

உலகம்

வைரஸ்களைப் பற்றிய 9 அடிப்படைத் தகவல்கள்…..

கட்டுரையாளர் ஸ்ரீதரன் மதுசூதனன்….. கோயம்பத்தூரில் கொரோனா தேவிக்குச் சிலை வைக்க முக்கிய காரணங்கள் அறியாமையும், அதன் விளைவாக வரும் பயமும்....

சிங்கப்பூர் குறித்து சர்ச்சைக் கருத்து.. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிங்கப்பூர் அரசாங்கம் மறுப்பு…

சிங்கப்பூரில் இருந்து உருமாறிய கொரோனோ கிருமி இந்தியாவில் பரவியுள்ளதாகவும், அதனால் குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படும் சூழல் உள்ளதாகவும் கடந்த 17...

சிங்கப்பூரில் புதிய வகை கொரோனோ வைரஸ் தாக்குதல்; கட்டுப்பாடுகள் இறுகுகின்றன-பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு….

சிங்கப்பூரில் மீண்டும் கொரோனோ தொற்று தாக்குதல் தொடங்கியுள்ளதையடுத்து வரும் புதன்கிழமை முதல் அங்குள்ள பள்ளிகள் மூடப்படவுள்ளன. இந்தியாவில் கண்டறியப்பட்ட புதுவகையான...

அமெரிக்காவில் மர்மமனிதர் வெறிச்செயல்- துப்பாக்கிச் சூட்டில் அப்பாவி மக்கள் 7 பேர் உயிரிழப்பு…

அமெரிக்காவின் இண்டியானாபோலிஸ் மாகாணத்தில் நேற்றிரவு (இந்திய நேரப்படி இன்று அதிகாலை) மர்ம மனிதர் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதில் அப்பாவி மக்கள்...

பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு.. போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு… வங்கதேசத்தில் 4 பேர் பலி…

பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக இன்று வங்க தேசத்திற்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். அந்தநாட்டின் 50 வது சுதந்திர தின...

பொன்னான எதிர்காலத்தை நோக்கி வங்கதேசத்துடன் இணைந்து பயணிக்க இந்தியா தயாராக இருக்கிறது… பிரதமர் மோடி உறுதி….

பிரதமர் மோடி, 2 நாள் பயணமாக வங்கதேசம் சென்றுள்ளார். வங்கதேசத்தின் 50-வது சுதந்திர தின விழாவில் பங்கேற்கவுள்ள பிரதமர் மோடி,...

அமெரிக்காவில் சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கிச்சூடு; போலீஸ் அதிகாரி உள்பட 10 பேர் பலி.. பொதுமக்கள் அதிர்ச்சி…

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் மர்மமனிதர் ஒருவர் காட்டுமிராண்டித்தனமாக நடத்திய துப்பாக்கிச் சூட்டில் போலீஸ் அதிகாரி...

அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு இனிப்பான செய்தி…..

அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய குடியுரிமை திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. புதிய அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற நாளில் இருந்து,...

மியான்மரில் போராட்டக்காரர்கள் மீது அடக்குமுறை: ஐ.நா. கண்டனம்- போராட்டக்காரர்களுக்கு 20 ஆண்டு சிறை என எச்சரிக்கை…

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடி வரும் போராட்டக்காரர்கள் மீது அடக்குமுறை ஏவப்படுவதாக ஐக்கிய நாடுகள் அவை கண்டனம் தெரிவித்துள்ளது....