Sun. May 18th, 2025

தமிழகம்

நீட் விலக்கு கோரும் மசோதா; திருப்பி அனுப்பினார் ஆளுநர்…

நீட் தேர்வுக்கு விலக்கு கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையில் சிறப்பு மசோதா நிறைவேற்றப்பட்டு, அதற்கு குடியரசு தலைவரின் ஒப்புதல் பெறுவதற்காக தமிழ்நாடு...

காவிரி, முல்லை பெரியாறு விவகாரத்தில் காங்கிரஸ் சட்டப்படி நடக்க ராகுல் காந்தி அறிவுரை வழங்கினார் வேண்டும்; பிஆர் பாண்டியன் வேண்டுகோள்..

காவிரி,முல்லைப் பெரியாறு சட்டப்படி நடந்து கொள்ள கர்நாடக கேரள காங்கிரசாருக்கு ராகுல்காந்தி ஆலோசனை வழங்க முன்வரவேண்டும். தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள்...

தமிழகத்திற்கான புதிய திட்டங்கள் மீண்டும் புறக்கணிப்பு ; எம்பி வெங்கடேசன் வேதனை…

9 திட்டங்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு. இரயில்வே திட்டங்கள் குறித்து மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கை: ஒன்றிய...

தமிழகம் கோரிய திட்டங்களுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு இல்லை; முதல்வர் மு.க.ஸ்டாலின் வருத்தம்…

நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் தமிழக அரசு கோரிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு...

பாஜக பட்ஜெட்டில் ஒன்றும் இல்லை; கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு…

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கை: 2014 ஆம் ஆண்டு மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைகிற போது...

இலங்கை சிறைப்பிடித்துள்ள 21 தமிழக மீனவர்களை விடுவிக்க விரைந்து நடவடிக்கை எடுங்கள்; மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்…

முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதம்:

கொரோனா தொற்று: பாரதி ராஜா உருக்கம்…

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து அரசியல் கட்சியினரும் துடிப்புடன் ஈடுபட்டு வருகின்றனர்.. கொரோனா தொற்றின் 3வது தமிழகம் முழுவதும் வேகமெடுத்துள்ள...

நெல் கொள்முதலில் விவசாயிகளை கலங்கடிக்கும் நடைமுறை-பி.ஆர்.பாண்டியன் ஆவேசம்…

தலைவர் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி. ஆர். பாண்டியனின் அறிக்கை : தமிழ்நாடு நுகர்பொருள்...

நீட் விலக்கு விவகாரம்; திமுக போராட்டத்திற்கு காங்கிரஸ் ஆதரவு..

நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் தமிழக சட்டப்பேரவையின் தீர்மானத்திற்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் வழங்க வேண்டும் என்று திமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில்...

ராமநாதபுரம் மீனவர்கள் விடுவிப்பு.. சொந்த ஊருக்கு காரில் அனுப்பி வைப்பு…

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட, ராமநாதபுரத்தை சோ்ந்த 3 மீனவா்கள் விடுதலை செய்யப்பட்டு, இன்று காலை விமானம் மூலம் சென்னை...