Sun. May 18th, 2025

தமிழகம்

அஞ்சல்துறை; தபால் பிரிக்கும் பணி; தமிழர்கள் 46 பேர் மட்டுமே …

அஞ்சல் துறையில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட 946 பேரில் 46 பேர்கள் மட்டுமே தமிழகத்தை சேர்ந்தவர்கள் என சு. வெங்கடேசன்...

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரசாரம் நிறைவு…. திமுக, அதிமுக உள்ளிட்ட தலைவர்கள் இறுதிகட்ட பரப்புரை…

பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளை உள்ளடக்கிய நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி கடந்த...

முதல்வர் மு.க.ஸ்டாலினின் சுயசரிதம்… விரைவில் வெளியீடு… புத்தக கண்காட்சி திறப்பு விழாவில் சுவாரஸ்யம்…

சென்னையில் அமைக்கப்பட்டுள்ள புத்தகக் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து, விழா பேரூரையாற்றினார். முன்னதாக, எழுத்தாளர்கள், கவிஞர்கள், இலக்கியவாதிகளுக்கு விருதுகளை...

பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு; நீட் தேர்வு ஆதரவு நிலைப்பாட்டால் எழுந்த கோபம் என காவல்துறை விளக்கம்…

சென்னை தியாகராயநகரில் உள்ள தமிக பாஜக தலைமை அலுவலகத்தில் நடந்த பெட்ரோல் குண்டு தாக்குதலுக்கு அக்கட்சித் தலைவர் கே.அண்ணாமலை மற்றும்...

1250 பாரம்பரிய நெல் விதைகள்- ஆவணப்படுத்தும் சிவரஞ்சனி சரவணகுமார் கின்னஸில் இடம் பெற செய்ய வேண்டும்;பிஆர் பாண்டியன் வேண்டுகோள்.

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த குரவப்புலம் கிராமத்தில் 1250 வகை பாரம்பரிய மருத்துவம் கொண்ட நெல் வகைகளை பயிரிட்டுள்ளனர். அதனை...

நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் தமிழ்நாடு அரசின் தீர்மானம்;சிறப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் ஒருமனதாக மீண்டும் நிறைவேற்றம்….

நீட் விலக்கு சட்ட முன்வடிவை ஆதரித்து முதல்வர் மு. க. ஸ்டாலின் ஆற்றிய உரை: சிறப்பு பேரவை நடவடிக்கைகள் நீட்...

தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடும் இலங்கை அரசின் முயற்சியை தடுத்து நிறுத்துக; முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்..

பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதம்:

எதிரிகளையும் துரோகிகளையும் எதிர்கொண்டு நீட்க்கு எதிரான போரில் தமிழ்நாடு நிச்சயம் வெல்லும்! முதல்வர் மு.க.ஸ்டாலின் சூளுரை….

எதிரிகளையும் துரோகிகளையும் எதிர்கொண்டு #NEET-க்கு எதிரான போரில் தமிழ்நாடு நிச்சயம் வெல்லும்! என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தலைமைச்...

பார்களை மூட உயர்நீதிமன்றம் உத்தரவு:வரலாறு சிறப்பு மிக்க தீர்ப்பு என அன்புமணி வரவேற்பு…

பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை: வரவேற்கத்தக்க உயர்நீதிமன்றத் தீர்ப்பு:அனைத்து பார்களையும் மூட வேண்டும்! தமிழ்நாட்டில் மதுக்கடைகளுடன் இணைக்கப்பட்டுள்ள...

நீட் விவகாரம் : பிப்.5 ல் அனைத்துக் கட்சிக் கூட்டம் – தமிழக அரசு அறிவிப்பு…

நீட் விலக்கு கோரும் மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியதையடுத்து, நாளை மறுநாள் ( பிப்.5 ஆம்தேதி) முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையின்...