Sat. Apr 19th, 2025

சிறப்பு செய்திகள்

அதிமுக எம்எல்ஏ மனோன்மணி மிரட்டல்..நடவடிக்கை எடுக்க தயங்கும் இபிஎஸ்.. திமுகவில் வீரபாண்டி குடும்ப பஞ்சாயத்து… வேதனைப்படும் விசுவாசிகள்…

சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்து இரண்டு வாரங்கள் கடந்த பிறகும், தேர்தல் தொடர்பாக பஞ்சாயத்துகள் இன்னும் முடிவுக்கு வரவில்லை. ஆளும்கட்சியான...

ஆட்சிப் போனாலும், அதிமுக.வை விட்டுக் கொடுக்க மாட்டேன்.. தில்லு எடப்பாடி …..

மே 2 ல் வாக்கு எண்ணிக்கை அமைதியாக நடக்குமா., கொரோனோவைக் காரணம் காட்டி பாஜக ஏதாவது தில்லுமுல்லு செய்திடுமோ என்ற...

குவியல்,குவியலாக கிடக்கும் சடலங்கள்.. மகாராஷ்டிராவில் தகனம் செய்ய இடம் இல்லை.. 24 மணிநேரத்தில் 63,729 பேர் பாதிப்பு .. ஒரே நாளில் 398 உயிரிழப்பு.

மகாராஷ்டிராவில் கொரோனோ பரவல் உச்சத்தை தொட்டுள்ளது. இன்று மட்டும் கொரோனோ தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 63 ஆயிரத்து 729 பேர்...

தம்பியுடையான் படைக்கு அஞ்சான்.. அர்த்தமிழக்கச் செய்யும் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் சகோதரர்.. புலம்பும் விழுப்புரம் அதிமுக நிர்வாகிகள்…

சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தை முதல்முறையாக பார்க்கும் யாரும், அவரிடம் இருக்கும் மனவுறுதியையும், மறைந்து கிடக்கும் பலத்தையும் அறிந்திட மாட்டார்கள். பார்வைக்கு...

அமெரிக்காவில் காற்றில் பறந்த டாலர்.. பணத்தை எடுக்க ஆளாய் பறந்த கூட்டம்..மரணம் வரை பணத்தின் மீதான ஆசை போகாது….

உலகிலேயே மிகவும் பணக்கார நாடாக வர்ணிக்கப்படும் அமெரிக்காவில், கொரோனோ தொற்று ஆடி வரும் ஆட்டத்திற்கு எல்லையே இல்லாமல் நீண்டு கொண்டே...

கொரோனோ தொற்று உயர்வு உண்மைதானா? டெல்லி, மும்பை, குஜராத் ரயில் பயணிகளை சோதிப்பது இல்லையே, ஏன்? சந்தேகம் கிளப்பும் சமூக ஆர்வலர்கள்…

இந்தியாவில் கடந்தாண்டு கொரோனோ தொற்று உச்சத்தில் இருந்த போது, இதே காலகட்டத்தில் பதிவான எண்ணிக்கையை மிஞ்சும் வகையில் தற்போது 2வது...

கோயில்கள் மீதான ஜக்கியின் முதலைக் கண்ணீர் !

கட்டுரையாளர்: மூத்த ஊடகவியலாளர்-வளர்மெய்யறிவான் (எ) விஷ்வா விஸ்வநாத் அரசமரத்தடி விநாயகர் கோயிலில்கூட பிரசாதம் எனும் பெயரில் வழியாட்டுக்கு வரக்கூடியவர்களுக்கு உண்ணுவதற்கு...

திருமாவளவனை அவமானப்படுத்துவதாக நினைத்து படிக்காத மக்களை கேவலப்படுத்துகிறார் அன்புமணி..

கொந்தளிக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர்…..தேர்தல் பிரசாரத்தின் போது திருமாவளவனை மிகவும் கேவலமாக பேசினார், டாக்டர் அன்புமணி ராமதாஸ். இதனையடுத்து,...