Wed. May 1st, 2024

nallarasu

தமிழகம் முழுவதும் நூலகங்களுக்கு 3 மாதமாக நாளிதழ்கள் விநியோகம் இல்லை; திரையரங்களில் காட்டும் அக்கறை வாசகர்களுக்கு இல்லை…

உலகம் முழுவதும் கடந்தாண்டு மார்ச் இறுதியில் கொரோனோ தொற்று பரவியது.. அதனை கட்டுப்படுத்த இந்தியா உள்பட பல நாடுகளில் ஊரடங்கு...

காவல்துறையினரின் அர்ப்பணிப்புக்கு பொதுமக்கள் பாராட்டு -காவல் துறை ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் பெருமிதம்…

சென்னை மாநகர காவல்துறையினர் பல ஆயிரம் பேர் தங்கள் சந்தோஷத்தை தியாகம் செய்துவிட்டு பொங்கல் திருநாளில் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி...

ஏற்காடு மலைப்பாதையில் விபத்து- இளம்பெண் பலி..கணவருக்கு தீவிர சிகிச்சை…

சேலம் மாவட்டம் ஏற்காடுக்கு சுற்றுலா சென்று திரும்பியபோது நிலை தடுமாறிய மோட்டார் சைக்கிள் மலைப்பாதையில் 70 அடி பள்ளத்தில் பாய்ந்த...

தமிழகத்தில் கொரோனோ தடுப்பூசிக்கு வரவேற்பு இல்லை…. முன்களப் பணியாளர்களிடமே முழுமையான நம்பிக்கை இல்லை… 16,600 பேர் பதிவு..ஆனால் 2783 பேர் மட்டுமே பங்கேற்பு…

தமிழகத்தில் கொரோனோ தடுப்பூசி இன்று மருத்துவர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கு செலுத்தப்பட்டது..முதல் கட்டமாக முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படும்...

தூங்கி வழியும் செய்தித்துறை… முதல்வர் நிகழ்வுப் புகைப்படம் அனுப்புவதில் அலட்சியம்..

தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை கடந்த சில நாள்களாக தூங்கி வழிவதாக, ஊடகத்துறையைச் சேர்ந்த பலர் புகார் தெரிவித்து...

ஆடிட்டர் குருமூர்த்தி விமர்சனத்திற்கு டி.டி.வி.தினகரன் பதிலடி…..

துக்ளக் ஆண்டு விழாவில் பேசிய ஆடிட்டர் குருமூர்த்தி, அ.தி.மு.க.வில் சசிகலாவை சேர்த்துக் கொள்வது பற்றி குறிப்பிட்ட உவமை கடும் விமர்சனத்திற்கு...

தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகு 42 நாட்கள் எச்சரிக்கை வேண்டும்.. முதல்வர் இ.பி.எஸ். அறிவுரை…

தமிழகத்தில் முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டததை, மதுரை அரசு மருத்துவமனையில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்....

களைகட்டியுள்ள அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப்போட்டி; முதல்வர் இ.பி.எஸ். – ஓ.பி.எஸ்.. தொடங்கி வைத்தனர்..

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை தொடங்கியது. இந்தப் போட்டியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர்...

அடுத்த 3 மாதங்களில் 3 கோடி பேருக்கு தடுப்பூசி.. பிரதமர் மோடி உறுதி.

நாடு முழுவதும் மருத்துவர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கு கொரோனோ தடுப்பூசி இன்று செலுத்தப்படுகிறது..இதனையொட்டி டெல்லியில் இந்த திட்டத்தை பிரதமர் மோடியை...

தெருவில் ஓடிய கழிவு நீர்; அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தர்ணாப் போராட்டம்.

ராமநாதபுரம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வும் முன்னாள் அமைச்சருமான டாக்டர் மணிகண்டன் வீடு, ராமநாதபுரம் வண்டிக்காரத் தெருவில் உள்ளது. கடந்த சில...