Mon. Apr 29th, 2024

தமிழகம்

இல்லம் தேடிக் கல்வித் திட்டம்; 2 லட்சமாவது மையத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…

திருவண்ணாமலை மாவட்டம் ஆராஞ்சி ஊராட்சியில் இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் இரண்டு இலட்சமாவது மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்....

அரசு பள்ளி மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகம், சீருடைகளை உடனடியாக வழங்க வேண்டும்; மருத்துவர் ராமதாஸ் வேண்டுகோள்….

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் அரசு பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரு மாதம் ஆகவுள்ள நிலையில், பத்தாம்...

இந்திய – மியான்மர் எல்லையில் 2 தமிழர்கள் சுடப்பட்டு கொலை! வைகோ கண்டனம்

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கை: இந்திய – மியான்மர் எல்லையில் உள்ள மணிப்பூரின் மோரே எனும் பகுதியில்...

பெண்கள் மிகுதியாக கல்வி கற்க வேண்டும்; முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை…

சென்னை மாநிலக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா இன்று காலை நடைபெற்றது. இந்த விழாவில் முதன்மை விருந்தினராக கலந்து கொண்ட முதல்வர்...

இலங்கைக் கடற்படை அட்டூழியத்திற்கு முற்றுப்புள்ளி எப்போது? வைகோ ஆவேசம்…

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை: இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 68 பேரை விடுவிக்க தேவையான...

யாழ்பானத்தில் இருந்து குழந்தைகள், பெண்கள் உள்பட மேலும் 8 தமிழர்கள் தனுஷ்கோடி வருகை..

இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் மிகவும் மோசமடைந்து வருகிறது. அத்தியாவசிய தேவையான அரிசி, எண்ணெய்...

அனைத்து மாவட்டங்களிலும் பேக்சோ நீதிமன்றங்கள் வேண்டும்; பாமக தலைவர் வலியுறுத்தல்…..

பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கை: தேனி மாவட்டம் எரசக்கநாயனூரில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை...

முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ 1,25,244 கோடி முதலீட்டில் 60 திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து… 74,898 நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்பு…

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் “முதலீட்டாளர்களின் முதல் முகவரி – தமிழ்நாடு” எனும் தலைப்பில் மாநாடு நடைபெற்றது. இதில், ரூ...

முன்னாள் ராணுவ படையினருக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்யக் கூடாது; மருத்துவர் ராமதாஸ் எதிர்ப்பு…

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக காவல்துறை நியமனங்களில் முன்னாள் துணை ராணுவப்படையினருக்கு அளிக்கப்பட்டு வந்த 5%...

லாட்டரி மார்டினின் ₹173 கோடி சொத்துகள் முடக்கம்; சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸின் ₹234.75 கோடி சொத்துகளையும் முடக்கியது அமலாக்கத்துறை…

நாடு முழுவதும் பண மோசடியில் ஈடுபடும் தொழில் நிறுவனங்கள், வரி ஏய்ப்பு போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் தொழில் அதிபர்கள்,...