Wed. May 15th, 2024

தமிழகம்

கரூரில் 80,750 பயனாளிகளுக்கு, ரூ 500.83 கோடி நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

கரூரில் இன்று காலை நடைபெற்ற அரசு விழாவில் 500 கோடியே 83 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 80...

எளிய மக்களை பாதிக்கும் ஜிஎஸ்டி வரி விதிப்பை திரும்ப பெறுக; சிபிஎம் வேண்டுகோள்…

ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் அண்மையில் நடைபெற்ற சரக்கு போக்குவரத்து சேவை வரி குழுக் கூட்டத்தில், கோதுமை மாவு,...

ஆன் லைன் ரம்மி தடை செய்வதற்கான பரிந்துரைகள்; முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது.

ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள விளையாட்டுகளைத் தடை செய்வது குறித்து அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையிலான குழு இன்று...

அக்னி பத் திட்டத்தை திரும்ப பெறுக; மத்திய அரசுக்கு முதல்வர் வேண்டுகோள்..

இளைஞர் போராட்டங்கள் – முன்னாள் இராணுவ அதிகாரிகள் கூட எதிர்ப்பு! நாட்டின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, இலட்சக்கணக்கான இளைஞர்களின் இராணுவப்...

அச்சமூட்டும் செம்பரம்பாக்கம் ஏரி; அலறும் சுற்றுலா பயணிகள்…

செம்பரம்பாக்கம் ஏரி… இந்த பெயரைக் கேட்டாலே சென்னை மக்களுக்கு திக் என்றே இருக்கும். கடந்த 2015 ஆண்டு டிசம்பர் மாதம்...

எஸ்.கே. ஹல்தர், காவிரி ஆணையத்தின் தலைவரா? கர்நாடக அரசின் பிரதிநிதியா? வைகோ கேள்வி…

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை: காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம், ஜூன் 17 ஆம் தேதி டெல்லியில்...

மத வெறுப்பைப் பரப்புபவர்களைக் கைது செய்க! பழ. நெடுமாறன் வேண்டுகோள்…

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை: நபிகள் நாயகம் குறித்து அவதூறான கருத்துக்களை வெளியிட்ட பா.ச.க....

பள்ளி மாணவர்களுக்கான எண்ணும் எழுத்தும் திட்டம்; முதலவர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்…

திருவள்ளுர் மாவட்டம், புழல் ஒன்றியம், அழிஞ்சிவாக்கம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், “எண்ணும் எழுத்தும்” என்ற முன்னோடித்...

கொளத்தூர் துணை ஆணையராக ராஜாராம் நியமனம்… உயர் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி உத்தரவு…

போலீஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.. உள்துறை செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: புக்யா சினேகப்ரியா...