Thu. May 2nd, 2024

திருவள்ளுர் மாவட்டம், புழல் ஒன்றியம், அழிஞ்சிவாக்கம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், “எண்ணும் எழுத்தும்” என்ற முன்னோடித் திட்டத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள், சீருடைகள் உள்ளிட்டவற்றை வழங்கி விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

முதல்வர் பேசியதாவது:

இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

இதனையடுத்து, திருவள்ளுர் மாவட்டம் வடகரையில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்குச் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு திடீர் ஆய்வு மேற்கொண்டார். அதன் ஒருபகுதியாக மாணவர்களின் வகுப்பறைக்குச் சென்ற முதல்வர், அங்கு தமிழ் பாடம் நடத்துவதை மாணவர்களில் ஒருவராக அமர்ந்து கண்காணித்தார்.