Fri. Mar 29th, 2024

மாண்டஸ் புயல் எச்சரிகையை தொடர்ந்து தலைமைச் செயலகத்தில் உயர் அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஐஏஎஸ் ஆலோசனை நடத்தினார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: