Wed. May 15th, 2024

திருவண்ணாமலை மாவட்டம் ஆராஞ்சி ஊராட்சியில் இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் இரண்டு இலட்சமாவது மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: