Wed. May 14th, 2025

தமிழகம்

பாலியல் புகாருக்கு உள்ளான ஐஜி முருகன் மற்றும் 9 காவல்துறை அதிகாரிகள் பணியிடம் மாற்றம்; தேர்தல் ஆணையம் அதிரடி….

பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஐபிஎஸ் அதிகாரி முருகன் மற்றும் 9 காவல்துறை அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது....

தாராபுரத்தில் பாஜக தலைவர் போட்டி; திமுக, மதிமுக நிர்வாகிகள் வீட்டில் வருமான வரித்துறை சோதனை

பா.ஜ.க. மாநிலத் தலைவர் எல்.முருகன் போட்டியிடும் தாராபுரம் தொகுதியில் தி.மு.க, ம.தி.மு.க நிர்வாகிகள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர்...

பாலியல் புகாருக்குள்ளான சிறப்பு டி.ஜி.பி.யை பணியிடை நீக்கம் செய்ய வேண்டுமென்ற உயர்நீதிமன்றத்தின் பரிந்துரையை உடனடியாக செயல்படுத்த வேண்டும்; தமிழக அரசுக்கு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி வேண்டுகோள்…

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை இதோ…..

அலட்சியம் காட்டாமல் கொரோனோ தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்.. தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் வேண்டுகோள்.

பொதுமக்கள் அனைவரும் அலட்சியம் காட்டாமல் கொரோனோ தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று தேர்தல் பிரசாரத்தின் போது முதலமைச்சர் எடப்பாடி...

முகக்கவசம் அணியவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும்…தமிழக அரசு எச்சரிக்கை…

அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள் மீது அபராதம் விதிக்கப்படும் என தலைமை செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.. கடந்த 10...

பாலியல் புகாரில் சிக்கிய டிஜிபி ராஜேஷ்தாஸ் சஸ்பெண்ட் செய்யாதது ஏன்? உயர்நீதிமன்றம் மீண்டும் கிடுக்கிப்பிடி….

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான சிறப்பு டிஜிபி மீதான முதற்கட்ட விசாரணை அறிக்கையை சிபிசிஐடி போலீசார் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்....

அதிமுக பொதுச்செயலாளர் யார்? வழக்கு விசாரணை தள்ளிவைப்பு…

அ.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து தன்னை நீக்கியது செல்லாது என்று அறிவிக்க கோரி டிடிவி தினகரன் தாக்கல்...

சென்னையில் மின்னணு வாக்கு இயந்திரங்களின் பாதுகாப்பு…. போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் நேரில் ஆய்வு…

சென்னை சட்டமன்றத் தொதிகளில் உள்ள வாக்கு சாவடிகள் அங்கு பயப்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்ட வளாகங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும்...

5 ஆண்டுகளுக்குப் பிறகு அகஸ்தியர் கோயிலில் சசிகலா மனமுருக வழிபாடு….

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி வி.கே. சசிகலா , மாசி அமாவாசை நாளான இன்று காலை தியாகராயநகரில் உள்ள...

தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகளில் காவல்துறை முனைப்பு.. வடபழனியில் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் கொடி அணிவகுப்பு…

ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தலுக்கு வாக்குப்பதிவு நடைபெறுவதையொட்டி, சென்னை உள்பட மாநிலம் முழுவதும் காவல்துறையினர் பாதுகாப்பு மற்றும்...