Wed. May 8th, 2024

இந்தியா

சமையல் எரிவாயு உருளை விலை ரூ.50 உயர்வு… அன்புமணி ராமதாஸ் கண்டனம்…

சமையல் எரிவாயு உருளை விலை ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. எண்ணெய் நிறுவனங்களின் எதோச்சதிகாரப் போக்கை அரசியல் கட்சித்தலைவர்கள் கடுமையாக கண்டித்து வருகின்றனர்....

ஹிஜாப் அணிவது என்பது இஸ்லாமிய மத சட்டத்தில் அத்தியாவசியம் அல்ல- கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு.

ஹிஜாப் அணிவது என்பது இஸ்லாமிய மத சட்டத்தில் அத்தியாவசிய அம்சம் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளதாக கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது....

காஷ்மீரில் தொழில் நிறுவனங்களுக்கு 143 கோடி ரூபாய் கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது; மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்…

மத்திய பாஜக அரசு இரண்டாவது முறையாக பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி அமைந்தவுடன், காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த 370...

இரவுநேர ரயில் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்;குளிர்சாதன வசதி வகுப்பினருக்கு படுக்கை விரிப்பு வழங்காததால் அவதி…

ரயில் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்து மத்திய ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இரவு நேர பயணத்தின் போது பயணிகள் சிலர்,...

பஞ்சாபில் வரும் 16ல் ஆம் ஆத்மி அரசு பதவி ஏற்பு; முதல்வர் ஆகிறார் பகவந்த் மான்..

பஞ்சாப் மாநிலத்தில் வரலாறு காணாத வெற்றியைப் பெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சி வரும் 16 ஆம் தேதி, புதிய அரசை...

காங்கிரஸுடன் இணைந்து செயல்பட தயார்; மம்தா பானர்ஜி பகிரங்க அறிவிப்பு….

5 மாநில தேர்தல் முடிவுகளால் நம்பிக்கை இழந்துவிடாமல், வரும் 2024 ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை எதிர்க்க அனைத்து...

மக்களின் முன்னேற்றத்திற்காக ஆக்கப்பூர்வமாக உழைப்போம்; பிரதமர் மோடி சபதம்….

5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், 4 மாநிலங்களில் பாஜக ஆட்சி அமையவுள்ள நிலையில், நேற்று (மார்ச் 10)...

பஞ்சாபில் அரியணை ஏறும் ஆம் ஆத்மி.. முதல்வர் ஆகிறார் பகவந்த் மான்….

பஞ்சாப் சட்டப்பேரவைக்கான தேர்தல் இறுதி முடிவுகள் இரவு 10 மணியளவில் அறிவிக்கப்பட்டுள்ளன. மொத்த இடங்களான 117 தொகுதிகளில் ஆம் ஆத்மி...

உபி உள்பட 4 மாநிலங்களில் பாஜக ஆட்சி…. மக்கள் மனதில் இடம் பிடித்திருப்பதாக பிரதமர் மோடி பெருமிதம்…

உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பஞ்சாப் மாநிலம் தவிர்த்து எஞ்சிய 4 மாநிலங்களிலும் பாஜக ஆட்சி...

இந்தோனேஷியா-செஷன்ஸ் நாடுகள் சிறைப்பிடித்த தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும்; மத்திய அரசுக்கு முதல்வர் வேண்டுகோள்….

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதம்: