Sun. Apr 20th, 2025

Month: March 2022

ஏரியா சபை, வார்டு கமிட்டி அமைக்க நடவடிக்கை; தமிழக அரசுக்க நடிகர் கமல்ஹாசன் பாராட்டு…

மக்கள் நீதி மய்யத்தின் நிரந்தர தலைவர் நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கை: நகர்ப்புற உள்ளாட்சிகளில் மக்கள் பங்கேற்புடன் கூடிய மக்களாட்சி...

சி. விஜயபாஸ்கரின் அராஜக வழியில் அமைச்சர் வி. செந்தில்பாலாஜி.,?உழைக்கும் வர்க்கத்தின் வயிற்றில் அடிக்கும் கொடூரத்தை செய்ய துணிந்து விட்டாரா?

2011 முதல் 2016 வரையிலான முந்தைய அதிமுக ஆட்சிக்காலத்தில் (2013 முதல்)  அடக்கி வாசித்த அப்போதைய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்...

தமிழர்கள் எங்கிருந்தாலும் – அவர்களைக் காப்பாற்றக் கூடிய இயக்கம் தி.மு.க; முதல்வர் மு. க. ஸ்டாலின் பேச்சு…

சென்னை கலைஞர் அரங்கில் இன்று காலை நாதஸ்வரச் சக்கரவர்த்தி திரு. டி.என். ராஜரத்தினத்தின் கொள்ளுப் பெயரனும் – ஜெயந்தி சரவணன்...

பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநர் ரவியை நீக்க வேண்டும்; வைகோ வலியுறுத்தல்….

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை: தென் மண்டல பல்கலைக்கழகங்களின் நூற்றுக்கும் மேற்பட்ட துணைவேந்தர்கள் பங்கேற்ற, கோவை மாநாட்டில் உரை...

பத்திரப்பதிவு மூலம் ரூ.12,700 கோடி வசூல்; அமைச்சர் பி.மூர்த்தி தகவல்- சார் பதிவாளர்களுக்கு லஞ்சம் தராதீர் எனவும் வேண்டுகோள்…

தமிழகம் முழுவதும் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில் நடப்பாண்டில் நடைபெற்ற பத்திரப்பதிவின் மூலம் 12 ஆயிரத்து 700 கோடி ரூபாய்...

சாதி,மத மோதலை உருவாக்குபவர்களை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்; முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்..

சென்னை தலைமைச் செயலகத்தில் 3 நாள் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் வனத்துறை அலுவலகர்கள் மாநாட்டின் நிறைவு...

புழல் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார் ஜெயக்குமார்…

திமுக பிரமுகர் தாக்கல் உள்பட 3 வழக்குகளில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,...

உக்ரைனில் இருந்து சென்னை திரும்பிய மாணவர்கள்; பூங்கொத்து கொடுத்த வரவேற்ற முதல்வர்…

உக்ரைன் மீதான போரை ரஷ்யா 16 நாட்களுக்குப் பிறகும் நிறுத்தி கொள்ளாமல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனுக்கு மருத்துவம்...

விளிம்பு நிலை மக்களின் முன்னேற்றத்திற்கு முன்னுரிமை; முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்…

ஆட்சியர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள், வனத்துறை அலுவலர்கள் பங்கேற்றுள்ள 3 நாள் மாநாட்டின் 2 ஆம் நாள் கூட்டம் இன்று...

பஞ்சாபில் வரும் 16ல் ஆம் ஆத்மி அரசு பதவி ஏற்பு; முதல்வர் ஆகிறார் பகவந்த் மான்..

பஞ்சாப் மாநிலத்தில் வரலாறு காணாத வெற்றியைப் பெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சி வரும் 16 ஆம் தேதி, புதிய அரசை...