Tue. Jun 10th, 2025

தமிழகம் முழுவதும் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில் நடப்பாண்டில் நடைபெற்ற பத்திரப்பதிவின் மூலம் 12 ஆயிரத்து 700 கோடி ரூபாய் அளவுக்கு அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளதாக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் பி. மூர்த்தி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அமைச்சர் பி.மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கை இதோ….