Tue. May 21st, 2024

Month: November 2021

நூல் விலையைக் கட்டுப்படுத்துக!மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்…

நூல் விலையைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கக் கோரி ஒன்றிய ஜவுளித் துறை அமைச்சருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்....

போதிய வருமானம் இல்லாத 12,959 கோயில்களில் ஒருகால பூஜை; ரூ.129.59 கோடி வைப்பு நிதி ஏற்பாடு…

போதிய வருமானம் இல்லாத 12,959 கோயில்களில் ஒரு கால பூஜை நடைபெறுவதற்கு ஏதுவாக ரூ.129.59 கோடி வைப்புநிதிக்கான காசோலையை முதலமைச்சர்...

பேரிடர் மேலாண்மை திட்டத்தில் இடுபொருள் இழப்பீடு தொகையை ரூ. 6030 ஆக குறைப்பதா? பிஆர்.பாண்டியன் கண்டனம்.

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர்பிஆர் பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை குமரி முதல்...

மோடி அரசின் அராஜகம் எல்லை மீறுகிறது; ஜோதிமணி எம்.பி. காட்டம்…

மத்திய அரசு அமல்படுத்திய 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து ஒரு வருடமாக போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகளின் மனவுறுதியை கண்டு அஞ்சிய...

காஞ்சிபுரம்- செங்கல்பட்டு மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு; முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு…

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னையையொட்டியுள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு...

டி.எம்.செல்வகணபதி எங்கே? பரிதவிக்கும் சேலம் மேற்கு மாவட்ட திமுக…

அதிமுக முன்னாள் அமைச்சரும், சேலம் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான டி.எம்.செல்வகணபதி, கடந்த சில நாட்களாக தலைமறைவு வாழ்க்கை போல...

இந்தியாவில் சிறந்த மாநிலம் தமிழ்நாடு; தமிழக மக்களுக்கு காணிக்கையாக்குகிறேன்… முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி…

இந்தியாவில் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும் மாநிலமாக தமிழகத்தை தேர்வு செய்து இந்தியா டுடே ஆங்கில இதழ் விருது அறிவித்துள்ளது....

நீர்வழிப் பாதைகளில் உள்ள இறால் பண்ணைகளை அகற்ற வேண்டும்; பி.ஆர் பாண்டியன் வலியுறுத்தல்…..

தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுசசெயலாளர் பி.ஆர்.பாண்டியன் நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் கீழ்வேளூர், நாகப்பட்டினம் ஒன்றிய பகுதிகளில் வாழ்க்கரை, மேல...

அதிமுகவினரை மிரட்டும் திமுக; ஓபிஎஸ்-இபிஎஸ் இணைந்து எச்சரிக்கை….

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழக வனத்துறையினர் சிறைபிடிப்பு: ஆர்.பி.எப் அதிகாரிகள் மீது நடவடிக்கை! ராமதாஸ் வலியுறுத்தல்….

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: கோவை அருகே தொடர்வண்டி மோதி 3 யானைகள் உயிரிழந்தது குறித்து விசாரிப்பதற்காக...