Sun. Apr 20th, 2025

Month: June 2021

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..

மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்காக 3000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தண்ணீரை...

டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி; ஜூன் 14 முதல் ஜூன் 21 காலை, 6:00 மணி வரை, மேலும் சில தளர்வுகள் அறிவிப்பு….

ஜூன் 14 முதல் ஜூன் 21 காலை, 6:00 மணி வரை, சில தளர்வுகள் விவரம்: தொற்று அதிகமுள்ள 11...

திருச்சி பிரஸ் கிளப்பிற்கு ஒரு ராயல் சல்யூட்… முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கி அசத்தல்…

பொது வெளியில் ஊடகவியலாளர்களுக்கு எதிராக ஒரு குற்றச்சாட்டு எப்போதுமே முன்வைக்கப்படுவது உண்டு. அந்த கறையை வாழ்நாள் முழுவதும் அனைத்து ஊடகவியலாளர்களும்...

மோடியின் தூக்கத்தை கெடுக்கும் மம்தா பானர்ஜி… அமித்ஷாவின் அரசியல் வீயூகத்தை நொறுக்கும் வங்கத்து வீராங்கனை..

பிரதமர் மோடி, இந்தியாவுக்கு பிரதமாக இருந்தாலும் கூட, அவரின் முழு கவனமும் மேற்கு வங்க மாநிலத்தின் மீதே எப்போதும் இருக்கிறது....

டெல்டா பகுதிகளில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்….பயிரிடு பரப்பை 75%-ஆக உயர்த்தும் இலக்கை விரைவாக எட்டுவோம் எனவும் உறுதி…

திருச்சி மற்றும் தஞ்சை மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகளில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் பார்வையிட்டு...

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்…

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங். கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பெட்ரோல், டீசல் விலை...

மதுபானம் கடத்தலில் திமுக ஒன்றியச் செயலாளர்? டி.எம்.செல்வகணபதி உறவினருக்குச் சிக்கல்… முழிபிதுங்கும் கொளத்தூர் காவல்துறை

முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசுமுறைப் பயணமாக நாளை சேலம் செல்கிறார். காவிரி டெல்டா பகுதியில் குறுவை சம்பா சாகுபடி பணிகளுக்காக...

தி.மு.க.வுக்கு வந்த சோதனை… தளபதி மு.க.ஸ்டாலினை வரவேற்க ஆர்ப்பரித்து வர வேண்டாம்.. முன்னணி தலைவர்கள் வேண்டுகோளால் பரிதவிக்கும் திமுக நிர்வாகிகள்…

பத்தாண்டுகளுக்குப் பிறகு திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள நிலையில், அடக்கி வைத்திருந்த ஆதங்கத்திற்கு எல்லாம் விடியல் காணும் வகையில் வெற்றிக்...

பொன்முடி சூர்ய நந்தீஸ்வரர் கோயிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு…

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே பாட்டூர் கிராமத்தில் உள்ள மஹாசித்தர் ஸ்ரீ கோடி தாத்தாஸ்வாமி அருளிய 13ம் ஜோதிர்லிங்கம் பொன்முடி...