Sun. Apr 20th, 2025

Month: May 2021

கொரோனோ முதல் அலையில் தன்னார்வலர்கள் மீது பாய்ந்த வழக்குகள்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் திரும்ப பெற வேண்டுமென கோரிக்கை… ஷில்பா பிரபாகர் சதீஷ் ஐஏஎஸ்-ஸும் வழக்குகள் பதிந்துள்ளார்…

மனிதநேயப் பற்றாளரான தலைமைச் செயலளார் வெ.இறையன்பு ஐஏஎஸ், முதலமைச்சருக்கு பரிந்துரைக்க வேண்டும் எனன தன்னார்வலர்கள் உருக்கமான வேண்டுகோள்…. கொரோனோ முதல்...

அடங்க மறுக்கும் ஓ.பி.எஸ்.. அத்துமீறும் அடாவடிகள்.. ஆவேசமாகும் அதிமுக நிர்வாகிகள்…

உயிருக்கு பயந்துகொண்டு கண்ணாடி கூண்டுக்குள் அடைக்கலமான அவலக் கதையே கேட்போமா… முதல்வர் பதவிக்கு கனவு கண்டார்.. புட்டுக்கிச்சி..எதிர்க்கட்சித்தலைவர் பதவிக்கு ஆசைப்பட்டார்....

கொரோனோ தொற்றை கட்டுப்படுத்த அமைச்சர்கள் நியமனம்…20 மாவட்டங்களில் கண்காணிப்பு பணியை மேற்கொள்ள உத்தரவு…

கொரோனா தொற்று பாதிப்பு அதிகமுள்ள சென்னை உள்பட 20 மாவட்டங்களில் சிறப்பு கவனம் செலுத்தி, தொற்று பரவல் கட்டுப்பாட்டு பணிகளை...

தமிழகத்தில் குறையாக கொரோனோ தொற்று…இன்று 35,873 பேர் பாதிப்பு-448 பேர் உயிரிழப்பு…சென்னையில் மட்டும் 5559 பேருக்கு பாதிப்பு…

தமிழகத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு ஒரு வாரத்திற்கு மேலான போதும் கொரோனோவின் தாக்கம் குறையவே இல்லை. கடந்த 24 மணிநேரத்தில் 35,873...

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள்; திமுக எம்.பி.கனிமொழி அறிவிப்பு…

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018 ஆம் ஆண்டில் நடைபெற்ற தொடர் போராட்டத்தின் 100 வது நாளில், காவல்துறையினர் கண்மூடித்தனமாக...

ஜுனியர் விகடன் புகைப்பட கலைஞர் விஜயகுமார் மரணம்; முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் ரூ.2 லட்சம் நிதியுதவி…

சேலத்தில் பணியாற்றி வந்த ஜுனியர் விகடன் இதழ் புகைப்பட கலைஞர் விஜயகுமார், கொரோனோவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். இருப்பினும்...

உதயநிதி எம்.எல்.ஏ.முயற்சியில் உருவாக்கப்பட்ட சிறப்பு மையம்; முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ., உதயநிதி ஸ்டாலின் கடந்த இரண்டு வாரமாக தனது தொகுதிக்குட்பட்ட பகுதியில் நாள்தோறும் சுற்றுப்பயணம் செய்து மக்களுக்கு...

மேலும் ஒரு வாரம் ஊரடங்கு; கூட்டணிக் கட்சிகளை முந்திக்கொண்டு முதல் நபராக டாக்டர் ராமதாஸ் வரவேற்பு…

எதிர்க்கட்சிக் கூடாரத்தில் இருந்து காற்று வேகமாக திமுக பக்கம் வீசுகிறதே…… வரும் திங்கள் கிழமை முதல் மேலும் ஒரு வாரத்திற்கு...

24 ஆம் தேதி முதல் மேலும் ஒருவாரத்திற்கு முழு ஊரடங்கு அமல்… நாளை மளிகை கடைகள் திறந்திருக்கும்.. தமிழக அரசு அறிவிப்பு…

கொரோனோ பரவலை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வர மேலும் ஒரு வாரத்திற்கு, அதாவது 24 ஆம் தேதி முதல் ஒரு...

ஆக்சிஜன் ஒதுக்கீட்டை அதிகரித்து வழங்க நடவடிக்கை+டிட்கோ மூலம் ஆக்சிஜன் தயாரிப்பு பணி மும்முரம்… முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு…

தமிழ்நாட்டுக்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டு அளவை உயர்த்தி பெறுவதிலும்; பல கோடி ரூபாய் மதிப்பிலான ஆக்சிஜன் உற்பத்தி கருவிகளை இறக்குமதி செய்வதிலும்;...