Wed. May 14th, 2025

Month: March 2021

நெசவாளர்களுக்கு தனியாக கூட்டுறவு வங்கி.. இலவச மின்சாரம் 300 யூனிட் ஆக அதிகரிப்பு… ஜுன் 3 ஆம் தேதி கொரோனோ நிதியுதவி ரூ. 4000..

திருவள்ளூர் மாவட்டத்தில் திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர்,...

எடப்பாடி பழனிசாமிதான் மீண்டும் முதல்வர்.. எந்த கொம்பனாலும் ஒன்றும் செய்ய முடியாது.. குளுகுளு மலையில் கொந்தளித்த ஆர்.இளங்கோவன்

சேலம் மாவட்டம் ஏற்காடு சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மீண்டும் போட்டியிடும் சித்ரா எம்.எல்.ஏ.வை ஆதரித்து, சேலம் புறநகர் மாவட்ட...

1980-90 ஆண்டு கால ஹீரோ, தேர்தலுக்கு தேர்தல் காமெடியன் ஆகும் பரிதாபம்…

நடிகர் கார்த்திக், மூச்சுத் திணறல் காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக் பெற்று வருகிறார். தேர்தலுக்கு தேர்தல் தலையை காட்டும் இவர்,...

மக்களவை சபாநாயகர் ஓம் பிரகாஷ் பிர்லாவுக்கு கொரோனோ பாதிப்பு…. தமிழகத்தில் ஊரடங்கு? தே.மு.பா., அல்லது தே.பி.பா…? மத்திய பாஜக தேர்தல் அஸ்திரம்?

தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக கொரோனோ பாதிப்பு ஆயிரத்தை கடந்து நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. 2 வது...

பண்டைய இந்திய நாகரிகம் – (ஆ) இந்திய ஆரிய இனக்குழுவும் பூசாரி வகுப்பும்:

பண்டைய உலக நாகரிகங்கள் – 22 சிறப்பு வரலாற்றுக் கட்டுரை.. பிரபல எழுத்தாளர் பாலன் நாச்சிமுத்து…. பழங்குடி நிலையில் இருந்த...

ஏற்காடு சித்ராவை வெளுத்து வாங்கிய இளங்கோவன்.. கொதிக்கும் நெருப்பில் ஏற்காடு அதிமுக…

ஏற்காடு தொகுதி சிட்டிங் அதிமுக எம்.எல்.ஏ சித்ரா மீண்டும் போட்டியிடுகிறார். அவரை வெற்றி பெற வைக்கும் பொறுப்பு, சேலம் புறநகர்...

சேலத்தில் சரிந்த திமுக செல்வாக்கு.. 8 தொகுதிகளின் நிலை படுமோசம்.. மு.க.ஸ்டாலின் 23,24ல் சேலத்தில் மீண்டும் பரப்புரை…

சேலத்தில் இன்றைய நிலையில், ஆத்தூர், கெங்கவள்ளி, சங்ககிரி ஆகிய மூன்று தொகுதிகளில் மட்டுமே திமுக.வின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது....

ஆ.ராஜாவின் பேச்சை கேட்டால் திமுக.வுக்கு நடுநிலை வாக்காளர்கள் ஓட்டுப் போடுவார்களா? 10 ஆண்டு காலம் ஆட்சியில் இல்லாதபோதும் திமிறு அடங்கலையே? அதிமுக நிர்வாகிகள் கேட்பது நியாயம்தானோ?

இந்த வீடியோவில் ஆ. ராஜா பேசியிருப்பதை வைத்து நம்முடைய நிறைய கருத்துகளை எழுதலாம்.ஆனால், இதை கேட்பவர்களே, அவரவர் சிந்தனைக்கு ஏற்ப,...

எனக்குப் பின்னாலும், எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அதிமுக அரசு மக்களுக்காகவே இயங்கும்.. அம்மாவின் கனவை நனவாக்கும் விதமாக மீண்டும் ஆட்சி அமைப்போம்… அசராத முதல்வர் இ.பி.எஸ்..

ஞாயிற்றுக்கிழமையான இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வந்தவாசியில் தேர்தல் பரப்புரையை தொடங்கியுள்ளார். அங்கு திரண்டிருந்த பொதுமக்களிடம் பாமக. வேட்பாளர் எஸ்.முரளி...