கூட்டுறவுச் சங்கங்களில் தற்காலிக பணியாளர்களை நிரந்தரமாக்க வேண்டும்.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..
தமிழகத்தில் கூட்டுறவுச் சங்கங்களில் பணியாற்றும் அனைத்துத் தற்காலிக ஊழியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனச் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது....