Sat. Apr 19th, 2025

அரசியல்

என்னங்க நடக்குது புதுச்சேரியில்… தி.மு.க. எம்.எல்.ஏ., வெங்கடேஷனும் சில நிமிடங்களுக்கு முன்பு ராஜினாமா.. .முதல்வர் நாராயணசாமி, சபாநாயகர் சிவக்கொழுந்தை தவிர்த்து ஒட்டுமொத்த கூடாரமே காலியாகிடும் போல…..

புதுச்சேரி காங்கிரஸ் அரசு கவிழ்வது உறுதி.. இன்று ஒரு எம்.எல்.ஏ., ராஜினாமா.. நம்பிக்கை வாக்கெடுப்பு நாளை நடைபெறுமா?

புதுச்சேரி காங்கிரஸ் அரசில் இருந்து ஏற்கெனவே இரண்டு அமைச்சர்கள், இரண்டு எம்.எல்.ஏ.க்கள் விலகியுள்ளனர்.இதனால், அக்கட்சிக்கு சட்டமன்றத்தில் பெரும்பான்மை இல்லை என்று...

கரூர் காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி கைது… கே.எஸ்.அழகிரி கண்டனம்…

காந்தி சிலை தரமற்ற முறையில் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்… கரூரில் மையப் பகுதியில் உள்ள ரவுண்டானா...

வழக்குகளை விரைந்து வாபஸ் பெற வேண்டும்…. முதல்வருக்கு தி.மு.க தலைவர் வேண்டுகோள்…

பொதுமக்களுக்கு எதிரான வழக்குகளை வாபஸ் பெறுவதாக முதல்வர் அறிவித்துள்ளதை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்து ள்ளார்..இந்த விவகாரத்திலும் பல...

கல்லணை கால்வாய் சீரமைப்பு; விவசாயிகளை கொண்ட கண்காணிப்பு குழு அவசியம்.. கே.எஸ். ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்…

தி.மு.க. செய்தித் தொடர்பாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை…. கல்லணை கால்வாய் வெட்டப்பட்டு 86 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது.பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில்...

அரசியல்வாதியாகிறார் ஓய்வுப் பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம்… வரும் 21ல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…

இதுதொடர்பாக அவர்களது ஆதரவாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை: விருப்ப ஓய்வுப்பெற்றுள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரி உ.சகாயம் , அரசுப்பணியில் இருக்கும்போது “இலஞ்சம் தவிர்த்து…!...

அ.தி.மு.க- பா.ஜ.க.வுக்கு பாடம் புகட்டுவோம்… மு.க.ஸ்டாலின் அறைகூவல்…

தி.மு.க. தலைமையிலான கூட்டணி தேர்தல் கூட்டணி அல்ல; கொள்கைக் கூட்டணி என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். மதுரையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்...

ஆளுநராக பதவியேற்ற அடுத்த சில மணிகளிலேயே அதிரடி.. புதுச்சேரி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க கெடு… தூள் கிளப்பும் தமிழிசை சௌந்தரராஜன்..

புதுச்சேரியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல் அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவையில் இருந்து இரண்டு அமைச்சர்கள் பதவி...

மக்களுக்கு துணைபுரியும் சகோதரியாக புதுச்சேரிக்கு வந்துள்ளேன்; புதுச்சேரி மண்ணில் தமிழிசை சவுந்தரராஜனின் கன்னிப் பேட்டி..

புதுச்சேரி துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்று கொண்ட பின் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அதன் விவரம்: மக்களுக்கு துணைபுரியும் சகோதரியாக...

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பொறுப்பை ஏற்றார் ஆந்திர ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்…முதல்வர் நாராயணசாமி, முன்னாள் முதல்வர் ரெங்கசாமி நேரில் வாழ்த்து….

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.. புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பதவியில் இருந்து...