Mon. May 5th, 2025

இந்தியா

சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு; ரூ.900.50 ஆக அதிகரிப்பு… பொதுமக்கள் கடும் அதிர்ச்சி.. ஒரே ஆண்டில் ரூ.285 உயர்ந்துள்ளது.

சிலிண்டர் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. இன்று முதல் புதிய விலை அமலுக்கு வருகிறது. தற்போதைய விலையில் இருந்து 25 ரூபாய்...

பாராலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்றார் மாரியப்பன்.. முதல்வர் மு. க. ஸ்டாலின் …

முதல்வர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி… வெள்ளி வென்றார் மாரியப்பன்: டோக்கியோ பாராலிம்பிக்ஸ் உயரம் தாண்டுதலில் 2 பதக்கங்களை வென்றது இந்தியா....

மேகதாது அணை குறித்த விவாதம் கூடாது; காவிரி ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வேண்டுகோள்..

டி.பி.ஆர் அறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசால் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில்...

நீதிபதி எம். எம். சுந்தரேஷ் உள்பட 9 பேர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்பு…

உச்சநீதிமன்றத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 9 நீதிபதிகள் இன்று காலை 10.30 மணிக்கு பதவியேற்பு டெல்லி: உச்சநீதிமன்றத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 9...

அதிகரிக்கும் கொரோனா பரவல் – கேரளாவில் இன்று முதல் இரவுநேர ஊரடங்கு…தமிழக எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரம்…

அதிகரிக்கும் கொரோனா பரவல் – கேரளாவில் இன்று முதல் இரவுநேர ஊரடங்குமுதல் மந்திரி பினராயி விஜயன்சமீபத்தில் ஓணம் கொண்டாட்டம் உள்ளிட்ட...

ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் ரூ.935 கோடி முறைகேடு; மத்திய பாஜக அரசு மீது காங்கிரஸ் பகீர் குற்றச்சாட்டு….

தமிழ்நாட்டில் முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் மட்டுமே 245 கோடி ரூபாய் முறைகேடு… காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவான் ஹெரே...

செப் 20 முதல் 30 ம் தேதி வரை நாடு தழுவிய போராட்டம்;எதிர்க்கட்சித் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் அறிவிப்பு…..

2024ம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகளுடனான இந்த ஒற்றுமை தொடர வேண்டும் என்றும் தேர்தலுக்காக தற்போதே திட்டமிடுதலை தொடங்க...

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் உள்பட 9 நீதிபதிகள் உச்சநீதிமன்றத்திற்கு மாற்ற கொலீஜியம் பரிந்துரை…

நீதிபதிகள் நியமனம் இடம் மாற்றம் உள்ளிட்ட நடவடிக்கைகளை உச்சநீதிமன்ற நீதிபதி தலைமை நீதிபதி தலைமையிலான கொலீஜிம் அமைப்பு மேற்கொண்டு வருகிறது....

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க முடியாதது ஏன்?: நிர்மலா சீதாராமன் விளக்கம்…

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் ரூ. 1.44 லட்சம் கோடியளவில் எண்ணெய் பத்திரங்கள் வெளியிடப்பட்டிருந்ததால் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க முடியவில்லை என...