Sat. Apr 27th, 2024

முதல்வர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி…

வெள்ளி வென்றார் மாரியப்பன்:

டோக்கியோ பாராலிம்பிக்ஸ் உயரம் தாண்டுதலில் 2 பதக்கங்களை வென்றது இந்தியா.

டி-42 பிரிவில் 1.86 மீ. உயரம் தாண்டி வெள்ளி வென்றார் தமிழ்நாட்டு வீரர் மாரியப்பன்.

1.83 மீ. உயரம் தாண்டி பீகாரை சேர்ந்த சரத்குமார் வெண்கலப்பதக்கம் வென்றார்.

அமெரிக்க வீரர் கீரிவ் சாமுடன் கடும் போட்டி நிலவிய நிலையில் வெள்ளி வென்றார் மாரியப்பன்.

தமிழக வீரர் மாரியப்பனுக்கு பிரதமர் மோடி பாராட்டு