Sat. Apr 20th, 2024

Month: August 2022

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி வழக்கு! நீதிமன்ற நெறிமுறைகளை மீறிய உயர்நீதிமன்ற தீர்ப்பு! சிபிஎம் கண்டனம்….

கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட பிணையை ரத்து செய்ய உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்...

மாநில அரசின் கொள்கைகளை பல்கலைக்கழகங்கள் பின்பற்ற வேண்டும்; முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை…

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் அனைத்து துணைவேந்தர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு தலைமை வகித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், பல்கலைக்கழகங்களை உலகத்தரத்திற்கு...

அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான பஞ்சப்படியை விரைந்து வழங்கிடுக! வைகோ வேண்டுகோள்….

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை : தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் ஊதிய ஒப்பந்தம் கடந்த...

திமுக ஆட்சியில் காவல் துறையினருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை; எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்…

ரவுடிகளை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர்...

ஊழல் பெருச்சாளிகளால் சீரழியும் மின்சார வாரியம்…    ஆவேசமாக குரல் எழுப்பும் நுகர்வோர்கள்… 

மின்கட்டண உயர்வு தொடர்பாக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பொதுமக்களிடம் கருத்து கேட்புக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. முதற்கட்டமாக சென்னையில் நடைபெற்ற...

ராணுவ சீருடை வடிவில் பொதுமக்கள் உடை அணிவதற்கு தடை..     மீறுவோர் மீது நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை…

இந்திய ராணுவ படைக்கு கம்பீரம் அளிக்கும் எண்ணற்ற அம்சங்களில் முதன்மையானது அவர் அணிந்து கொண்டிருக்கும் சீருடை.. நாட்டை பாதுகாக்கும் மத்திய,...

அமைச்சர் வி.செந்தில்பாலாஜி நல்லவரா…கெட்டவரா…?

தாரை இளமதி, சிறப்புச் செய்தியாளர்… முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசில் மின்சாரம்,மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சராக கோலோச்சிக் கொண்டிருக்கும்...

குடியரசுத் தலைவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து.. டெல்லி, மேற்கு வங்கம் வரிசையில் தமிழ்நாடு 9 ஆம் இடத்தை பிடித்தது.

இந்தியாவின் 15 வது குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு கடந்த ஜூலை 25 ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு...

சுப்ரியா சாஹூவின் ஆளுமைத்திறனுக்கு சவாலா?வனத்துறை அமைச்சர் ஆதிக்கம் வலுக்கிறது !…

தாரை இளமதி, சிறப்புச் செய்தியாளர்… விடியல் ஆட்சியில் ஒவ்வொரு நாள் விடியலிலும் கிடைக்கிற தகவல்களால் ஏற்படுகிற விரக்தியை தவிர்க்க முடியவில்லை....